வா – முதல் சொற்கள், நீதிநூல்கள் தொடரடைவு

ஞீ
ஞு
ஞூ
யி
யீ
யெ
யே
யை
யொ

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வா 3
வாஅய்மை 1
வாக்கரசர் 1
வாக்கால் 3
வாக்கியத்தால் 1
வாக்கில் 1
வாக்கின் 1
வாக்கினால் 1
வாக்கு 3
வாக்குண்டாம் 1
வாக்கும் 2
வாகடத்து 1
வாகனம் 3
வாகனமாம் 1
வாகனனாய் 1
வாகனிடம் 1
வாகீசர் 5
வாகீசர்க்கு 1
வாகு 3
வாகுவலி 1
வாங்க 1
வாங்கல் 3
வாங்கலும் 2
வாங்காநின்ற 1
வாங்கி 7
வாங்கிடும் 1
வாங்கிய 1
வாங்குதல் 1
வாங்கும் 4
வாங்குவர் 1
வாங்குவோம் 1
வாச 1
வாசகத்தால் 1
வாசகம் 2
வாசகர் 1
வாசம் 4
வாசமதா 1
வாசமதால் 1
வாசல் 4
வாசவர்கோன் 1
வாசவன் 1
வாசித்தல் 2
வாசித்து 1
வாசியா 1
வாசியார் 1
வாசுகி 1
வாசுகியார் 1
வாசுகியால் 1
வாஞ்சித்தல் 1
வாஞ்சியார் 1
வாஞ்சை 1
வாஞ்சையுறு 1
வாஞ்சையை 1
வாட்கோரையினால் 1
வாட்டம் 1
வாட்டி 1
வாட்டும் 1
வாட 1
வாடலே 1
வாடாமல் 2
வாடி 9
வாடிமன்னன் 1
வாடிய 6
வாடினும் 1
வாடினோர் 1
வாடு 1
வாடும் 3
வாடுவரால் 1
வாடுவனோ 1
வாணர் 1
வாணன் 5
வாணனது 1
வாணனொடு 1
வாணாள் 1
வாணி 1
வாணிகம் 3
வாணிகமாதி 1
வாணிபம் 1
வாணிபம்செய்யும் 1
வாணிபனை 1
வாத்திடினும் 1
வாத்தியார் 2
வாதத்து 2
வாதம் 2
வாதவூர் 2
வாதவூரர் 1
வாதவூரர்க்கு 1
வாதவூரன் 1
வாதாடி 2
வாதாடேல் 1
வாதாவி 4
வாதிகள் 2
வாதித்தோர் 1
வாதிப்பர் 1
வாதியரோடு 1
வாதில் 1
வாது 3
வாதும் 1
வாந்தியும் 1
வாம் 1
வாம 1
வாமனரும் 1
வாமனையை 1
வாமான் 1
வாய் 72
வாய்க்க 1
வாய்க்கால் 1
வாய்க்கில் 1
வாய்க்கு 1
வாய்க்கும் 2
வாய்க்கொள்வார் 1
வாய்சோரார் 1
வாய்த்த 4
வாய்த்து 1
வாய்தாம் 1
வாய்ந்த 11
வாய்ந்ததால் 1
வாய்ந்திருந்தும் 1
வாய்ந்து 2
வாய்ப்ப 3
வாய்ப்படூஉம் 1
வாய்ப்பன 2
வாய்ப்பூட்டு 1
வாய்மடுத்து 1
வாய்மடுப்பினும் 1
வாய்மை 19
வாய்மை-தன்னையே 1
வாய்மைமன் 1
வாய்மையால் 1
வாய்மையான் 1
வாய்மையின் 1
வாய்மையினை 2
வாய்மையும் 1
வாய்மையே 1
வாய்மையொடு 1
வாய்மொழி 3
வாய்மொழிதான் 1
வாய்மொழியின் 1
வாய்விட்டு 1
வாய்விரியுமே 1
வாயதனால் 1
வாயது 1
வாயாம் 1
வாயாய் 1
வாயால் 6
வாயாலே 1
வாயாள் 1
வாயிடை 2
வாயில் 15
வாயிலாக 1
வாயிலின் 1
வாயிலும் 1
வாயின் 2
வாயினர் 1
வாயினவேனும் 1
வாயினால் 1
வாயினிடை 1
வாயினில் 3
வாயினும் 1
வாயு 4
வாயுடை 1
வாயும் 6
வாயுறு 1
வாயோடு 1
வார் 1
வார்த்த 1
வார்த்தாலும் 1
வார்த்து 1
வார்த்தை 9
வார்த்தைகளை 2
வார்த்தையை 1
வாரணமே 1
வாரம் 1
வாரமாய் 1
வாரா 6
வாராக்கால் 1
வாராத 1
வாராதால் 1
வாராதிருந்ததனால் 1
வாராது 1
வாரானை 1
வாரி 4
வாரிதியில் 1
வாரியை 2
வாரும் 4
வால் 9
வால்_அறிவன் 1
வால்புறம் 1
வால்மீகர் 1
வாலகில்லர் 1
வாலி 7
வாலிபர் 1
வாலியா 1
வாலில் 3
வாலும் 1
வாலேயம் 1
வாலை 1
வாவி 2
வாவியுடன் 1
வாவியை 1
வாவின் 1
வாழ் 32
வாழ்க்கை 31
வாழ்க்கைக்-கண் 1
வாழ்க்கைக்கு 2
வாழ்க்கைத்துணை 1
வாழ்க்கையர் 1
வாழ்க்கையவர் 1
வாழ்க்கையும் 2
வாழ்க்கையுள் 1
வாழ்க்கையை 1
வாழ்க 9
வாழ்கிலார் 1
வாழ்கின்ற 1
வாழ்த்த 1
வாழ்த்தா 1
வாழ்த்தாது 1
வாழ்த்தாய் 8
வாழ்த்தி 2
வாழ்த்தியும் 1
வாழ்த்தினள் 1
வாழ்த்தினாள் 1
வாழ்த்துதல் 1
வாழ்த்தும் 1
வாழ்தல் 17
வாழ்தலின் 3
வாழ்தலும் 1
வாழ்தலே 1
வாழ்தும் 2
வாழ்ந்தது 1
வாழ்ந்தவர் 2
வாழ்ந்தார் 2
வாழ்ந்தாரும் 2
வாழ்ந்தான் 2
வாழ்ந்திடுதல் 1
வாழ்ந்திருந்தும் 1
வாழ்ந்து 4
வாழ்ந்தும் 3
வாழ்ந்தே 1
வாழ்நாள் 10
வாழ்நாளில் 1
வாழ்நாளும் 1
வாழ்நாளுள் 1
வாழ்நாளை 1
வாழ்பவர் 2
வாழ்பவன் 4
வாழ்வதற்கு 1
வாழ்வதனை 1
வாழ்வதாம் 1
வாழ்வதினும் 1
வாழ்வது 5
வாழ்வதே 2
வாழ்வதோர் 2
வாழ்வர் 2
வாழ்வளே 1
வாழ்வாகும் 1
வாழ்வாங்கு 1
வாழ்வாய் 1
வாழ்வார் 15
வாழ்வார்க்கு 5
வாழ்வாரின் 2
வாழ்வாரே 3
வாழ்வான் 1
வாழ்வானை 1
வாழ்வித்தார் 1
வாழ்விப்ப 1
வாழ்விப்பர் 1
வாழ்வில் 1
வாழ்வினில் 1
வாழ்வு 19
வாழ்வும் 6
வாழ்வே 1
வாழ்வை 6
வாழ்வை-கொல் 1
வாழ்வொடு 1
வாழ 7
வாழவைக்கும் 1
வாழா 2
வாழாத 3
வாழாதவர் 1
வாழாதார் 1
வாழாதான் 1
வாழாமல் 2
வாழி 13
வாழிடம் 1
வாழிய 3
வாழினும் 5
வாழுநம் 1
வாழும் 27
வாழுமே 1
வாழுமேல் 1
வாழுவாரேல் 1
வாழேல் 1
வாழைக்கு 1
வாழைப்பழம் 1
வாள் 28
வாள்-கொல் 1
வாள்_முகம் 1
வாள்_விழி 1
வாள்படை 1
வாளா 3
வாளால் 1
வாளி 3
வாளியான் 1
வாளினால் 1
வாளும் 1
வாளை 1
வாளொடு 1
வான் 42
வான்-தனை 1
வான்கதியை 1
வான்கோழி 1
வான்மீகர் 2
வான்மீகி 1
வான்மீன் 1
வான்மீன்கள் 1
வான்மையின் 1
வான்வீடு 1
வான 3
வானகத்து 2
வானகமும் 2
வானத்தவர்க்கு 2
வானத்து 1
வானத்தை 1
வானநூல் 1
வானம் 8
வானமும் 1
வானரம் 2
வானரர்கோன் 1
வானவர் 2
வானவர்-தம் 3
வானவர்கோன் 1
வானில் 1
வானின் 2
வானும் 2
வானுலகு 1
வானுலகும் 2
வானுலகை 1
வானுற 1
வானுறு 1
வானுறும் 1
வானை 1
வானோர் 2
வானோர்க்கு 4
வானோர்க்கும் 1

வா (3)

மரம் பழுத்தால் வௌவாலை வா என்று கூவி – நல்வழி:1 29/1
பாண வேறு பொறி இலேனை நடனம் பார்க்க வா எனா – நீதிநூல்:12 134/3
வனம் கடுகி வா என்ன விளித்து உன்-பால் தினம் நெருங்கும் வன்மை உன்னி – நீதிநூல்:43 452/3

மேல்

வாஅய்மை (1)

வாஅய்மை வேண்ட வரும் – திருக்குறள்குமரேசவெண்பா:37 364/4

மேல்

வாக்கரசர் (1)

வாக்கரசர் பிள்ளாய் என வலித்து மாற்றலுற்றார் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 79/1

மேல்

வாக்கால் (3)

புகர் சில இயற்றில் தாயும் பொறுப்பள்-கொல் மனத்தால் வாக்கால்
இகழுறு செயலால் நாம் செய் ஏதம் எண்_இல என்றாலும் – நீதிநூல்:47 570/1,2
அத்திர வாக்கால் புத்தன் சென்னி அறுத்தார் சண்பை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 3/1
மென் மதுர வாக்கால் விரும்பும் சகம் கடின – நீதிவெண்பா:1 4/1

மேல்

வாக்கியத்தால் (1)

வாக்கியத்தால் புன்னைவன நாதா முன் அயிறல் – ஆத்திசூடிவெண்பா:1 90/3

மேல்

வாக்கில் (1)

அத்தி சூழ் உலகில் சில்லோர் அகத்து ஒன்றும் வாக்கில் ஒன்றும் – நீதிநூல்:38 381/1

மேல்

வாக்கின் (1)

வாக்கின் பயன் கொள்பவர் – நீதிநெறிவிளக்கம்:1 68/4

மேல்

வாக்கினால் (1)

வாக்கினால் ஏரண்ட மா முனியும் சோழனொடு – நீதிவெண்பா:1 67/3

மேல்

வாக்கு (3)

விலங்கு பறவையினும் நரர் வாக்கு ஒன்றால் சிறப்புடையர் விளங்கும் திண்மை – நீதிநூல்:16 200/1
வாக்கு இருந்தும் மூகையரா மதி இருந்தும் இல்லாரா வளரும் கை கால் – நீதிநூல்:40 407/2
வாக்கு நயத்தால் அன்றி கற்றவரை மற்றவரை – நீதிவெண்பா:1 87/1

மேல்

வாக்குண்டாம் (1)

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் – மூதுரை-வாக்குண்டாம்:0 1/1

மேல்

வாக்கும் (2)

விலங்கினங்கட்கு வாக்கும் வினை உணர் ஞானத்தோடு – நீதிநூல்:45 514/1
சங்கத்தார் வாக்கும் தமிழ் உணர்தலால் சொக்கலிங்கம் – முதுமொழிமேல்வைப்பு:1 115/1

மேல்

வாகடத்து (1)

மருந்து உளதோ எனில் வாகடத்து இலை – விவேகசிந்தாமணி:1 43/3

மேல்

வாகனம் (3)

வாழ் அகமும் புனை தூசு அணியும் பல வாகனம் மஞ்சமொடும் – நீதிநூல்:14 174/1
அங்கு அவள் ஏறிய வாகனம் காணும் மற்று அங்கு அவளோ – விவேகசிந்தாமணி:1 124/2
நீள் வாகனம் நல் நிலம் – விவேகசிந்தாமணி:1 127/4

மேல்

வாகனமாம் (1)

பேதம் இன்றி மற்றொன்று நாம் ஊரும் வாகனமாம் பின்னும் ஆதி – நீதிநூல்:40 412/3

மேல்

வாகனனாய் (1)

பெண்டுகள் துணையோடு எய்து வாகனனாய் பெருநிலை நீர் நிழல் விறகு பிரசை1யும் தங்குமிடம் சமைத்து உண்டு புறப்படல் யாத்திரைக்கு அழகே – விவேகசிந்தாமணி:1 135/4

மேல்

வாகனிடம் (1)

உள் இகழ்ந்த வாகனிடம் ஓகைசெய்து கோமுகன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:83 829/1

மேல்

வாகீசர் (5)

தொல்லை நெறி வாகீசர் சோமேசா கொல்ல – சோமேசர்முதுமொழிவெண்பா:1 31/2
அப்பூதியார் மறைத்தும் வாகீசர் அ கரவை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 71/1
பெறுபயனும் வாகீசர் பெற்றார் அறிஞர் – முதுமொழிமேல்வைப்பு:1 108/2
அரன் அன்பர் வாகீசர் அன்று அமணை நீங்க – முதுமொழிமேல்வைப்பு:1 129/1
வாலகில்லர் சீதை உயர் வாகீசர் வாசகர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:27 267/1

மேல்

வாகீசர்க்கு (1)

வன் சமணர்-தம் பிரிவால் வாகீசர்க்கு இன்பம் இன்றி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 84/1

மேல்

வாகு (3)

வாகு ஆரும் குறவருடை வள்ளிபங்கன் – உலகநீதி:1 1/7
கூகை பகல் பட்ட கொடுமையினால் வாகு
புனை தாமா புன்னைவன பூபாலா மோசம் – ஆத்திசூடிவெண்பா:1 88/2,3
ஊறு உயிர்க்கும் நேரும் என ஓர்ந்தும் விறல் வாகு
கூறினர் சீர் என்னே குமரேசா மாறி – திருக்குறள்குமரேசவெண்பா:69 690/1,2

மேல்

வாகுவலி (1)

மரித்துவிடில் வாகுவலி போம் மனையேல் – நீதிவெண்பா:1 61/3

மேல்

வாங்க (1)

பாகு சேர் மொழியினாளும் பற்றியே பாதம் வாங்க
தோகை மா மயில் என்று எண்ணி தொடர்ந்து அரா மீண்டது அன்றே – விவேகசிந்தாமணி:1 101/3,4

மேல்

வாங்கல் (3)

வளம் இலா பொருள் மாறுதல் மிகு விலை வாங்கல்
அளவினும் நிறை-தனினும் வஞ்சித்து அபகரித்தல் – நீதிநூல்:17 206/3,4
மன்னு சீட்டை உண்டாக்குதல் கை லஞ்சம் வாங்கல்
என்னும் யாவுமே களவதாம் இ தொழிற்கு இயைவோர் – நீதிநூல்:17 209/2,3
அச்சமுற வாங்கல் அகம் – நீதிவெண்பா:1 60/4

மேல்

வாங்கலும் (2)

பண்டம் வாங்கலும் வாங்கிய கடன் கொடா பழியும் – நீதிநூல்:17 207/2
வட்டம் வட்டிகள் வாங்கலும் சூதில் பொன் பெறலும் – நீதிநூல்:17 208/3

மேல்

வாங்காநின்ற (1)

மண்ணானாள் எனை நோக்கி எனக்கு ஈந்த பொருளை இனி வாங்காநின்ற
பெண்ணானாள் எனை உன் வாய் கொட்டுவள் என்றே நகைத்து பேசினாளே – நீதிநூல்:44 479/3,4

மேல்

வாங்கி (7)

தம்பாலே வாங்கி உரைத்ததனால் ஆராய்ந்து – அறநெறிச்சாரம்:1 39/3
கழி பெரும் காமநோய் வாங்கி வழிபடாது – அறநெறிச்சாரம்:1 91/2
பெய் வான் மழைக்கு வரி வாங்கி பிழைக்கும் கொடுங்கோன் போலுமால் – நீதிநூல்:21 256/4
அகல் நிதம்ப சரக்கு ஒன்றை பலருக்கும் தினந்தினம் விற்று அரும் பொன் வாங்கி
புகலும் இந்த சரக்கும் கை நீங்காது வணிகம்செய் பொது மின்னார் போல் – நீதிநூல்:44 496/2,3
அக்கன் முதல் அரக்கர் ஆவி-தனை வாங்கி ஊர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 69/1
மார்பத்து அழுந்து கணை வாங்கி விடுத்தான் கரங்கள் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 78/1
மங்கை உமை ஓர் பங்கு வாங்கி மகிணன்-பால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 124/1

மேல்

வாங்கிடும் (1)

ஆசையால் வாங்கிடும் அவனை ஈந்தவர் – நீதிநூல்:21 249/1

மேல்

வாங்கிய (1)

பண்டம் வாங்கலும் வாங்கிய கடன் கொடா பழியும் – நீதிநூல்:17 207/2

மேல்

வாங்குதல் (1)

தற்புகழ்தல் புறங்கூறல் மிக இருணம் வாங்குதல் பொய்ச்சான்று உரைத்தல் – நீதிநூல்:16 204/1

மேல்

வாங்கும் (4)

வாங்கும் கவளத்து ஒருசிறிது வாய் தப்பின் – நீதிநெறிவிளக்கம்:1 37/1
வயிறினை வளர்த்திட வாங்கும் மா நிதி – நீதிநூல்:21 248/3
சருவ கொள்ளை அடிப்பர் பரிதானம் வாங்கும் பாதகரே – நீதிநூல்:21 255/4
வசையான மண் உண்டு மாயன் ஆனோம் கையில் வாங்கும் ஓட்டால் – நீதிநூல்:44 486/3

மேல்

வாங்குவர் (1)

வாள்படை வாங்குவர் இலரேல் மாறுவர் ஆர் புறங்கூற்றை – நீதிநூல்:22 266/1

மேல்

வாங்குவோம் (1)

மை கடல் கொள் முட்டை-தனை வாங்குவோம் என்று சிட்டு – ஆத்திசூடிவெண்பா:1 13/1

மேல்

வாச (1)

புனிதம்_இல் இடையின் வீழ் பொரு_இல் வாச தீம் – நீதிநூல்:31 331/2

மேல்

வாசகத்தால் (1)

ஓதுவித்த வாசகத்தால் உலகநாதன் – உலகநீதி:1 13/3

மேல்

வாசகம் (2)

ஒரு வாசகம் என்று உணர் – நல்வழி:1 40/4
மன்றாடி நின் மழலை வாசகம் ஏன் கேட்டு உவந்தார் – திருக்குறள்குமரேசவெண்பா:7 66/1

மேல்

வாசகர் (1)

வாலகில்லர் சீதை உயர் வாகீசர் வாசகர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:27 267/1

மேல்

வாசம் (4)

வாசம் மூக்கு அறியுமன்றி வாய் செவி விழி மெய் தேரா – நீதிநூல்:2 12/1
தோல் வாசம் துறந்து இறந்துகிடந்த அழகியை காண சுடலை சென்றோம் – நீதிநூல்:29 318/1
தலம் எலாம் வாசம் தோன்றும் சந்தன மரத்திற்கு ஒப்பாம் – விவேகசிந்தாமணி:1 112/2
கண்டோர்க்கு உறும் வாசம் கற்று அமைந்த நற்றவரை – நீதிவெண்பா:1 62/3

மேல்

வாசமதா (1)

ஆடு அரசா வேந்து ஆடா ஆம் குடிசை வாசமதா
தேடும் இடைக்காடர் முன்பு செய்தது பார் நீடு அழகு – ஆத்திசூடிவெண்பா:1 105/1,2

மேல்

வாசமதால் (1)

காசினி சீராக கலசமுனி வாசமதால்
செய்தது பார் புன்னைவன தீரனே அப்படி சீர் – ஆத்திசூடிவெண்பா:1 44/2,3

மேல்

வாசல் (4)

சினந்திருந்தார் வாசல் வழி சேர வேண்டாம் – உலகநீதி:1 3/6
உண்டதை ஒழிக்கும் வாசல் ஓரம் நீர் ஒழித்து மேலே – விவேகசிந்தாமணி:1 104/1
வண்டலும் அழுக்கும் சேரும் உதிரமும் மாறா வாசல்
உண்டு அதன் இருப்பை கண்டு பெரும் களி உள்ளம் கொண்டு – விவேகசிந்தாமணி:1 104/2,3
சொல்லேல் சின வாசல் தொண்டு இயற்றேல் பாதகர் ஊர் – நன்மதிவெண்பா:1 93/3

மேல்

வாசவர்கோன் (1)

வாழ்வு இழந்த இன்னலினும் வாசவர்கோன் மிக்கு நொந்தான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 116/1

மேல்

வாசவன் (1)

வாசவன் தட்சன் மகம் புகாவாறு உற்றான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 79/1

மேல்

வாசித்தல் (2)

மதனநூலாதி கேட்டல் வாசித்தல் தகாத செய்கை – நீதிநூல்:13 172/3
பற்பலரோடு நல் நூல் பகர்ந்து வாசித்தல் ஒன்று – விவேகசிந்தாமணி:1 74/3

மேல்

வாசித்து (1)

தெளிவுற நூல் பல தினமும் வாசித்து
மிளிர் உடல் வருந்தியும் வெறுக்கை ஈட்டி நல் – நீதிநூல்:25 287/1,2

மேல்

வாசியா (1)

நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய – மூதுரை-வாக்குண்டாம்:1 13/3

மேல்

வாசியார் (1)

மட மயில்_அனையர் நூல் வாசியார் எனில் – நீதிநூல்:10 98/3

மேல்

வாசுகி (1)

வாசுகி முன் நாள் பழகும் வானோர்க்கு அமுது எழும் முன் – ஆத்திசூடிவெண்பா:1 77/1

மேல்

வாசுகியார் (1)

வாசுகியார் கொங்கணரின் வன்மம் அவர்-தன் முகத்தால் – திருக்குறள்குமரேசவெண்பா:71 706/1

மேல்

வாசுகியால் (1)

கொண்டார் சினம் பொருளா கொங்கணர் பின் வாசுகியால்
கொண்டார் ஏன் கேடு குமரேசா மண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:31 307/1,2

மேல்

வாஞ்சித்தல் (1)

மாதுடன் இல்வாழ்க்கையுற வாஞ்சித்தல் மாதுரிய – நன்மதிவெண்பா:1 35/2

மேல்

வாஞ்சியார் (1)

வயவை-தன்னில் காண் பொருளையும் வாஞ்சியார் வசுதை – நீதிநூல்:42 444/2

மேல்

வாஞ்சை (1)

வரம் அருளா தெய்வம் மன வாஞ்சை பெரிதுற மேல் – நன்மதிவெண்பா:1 2/2

மேல்

வாஞ்சையுறு (1)

வறிது உறேல் அந்நியன் மேல் வாஞ்சையுறு மனையை – நன்மதிவெண்பா:1 75/2

மேல்

வாஞ்சையை (1)

வைத்த வாஞ்சையை மாற்றவும் பேரின்ப வாழ்வில் – நீதிநூல்:42 443/2

மேல்

வாட்கோரையினால் (1)

எண் அரும் வாட்கோரையினால் இற்றனரால் புண்ணியத்தின் – ஆத்திசூடிவெண்பா:1 68/2

மேல்

வாட்டம் (1)

வாட்டம் இலா புத்தர் மணிவாசகரோடு – திருக்குறள்குமரேசவெண்பா:41 401/1

மேல்

வாட்டி (1)

துலங்கிடும் விலங்கை வாட்டி துயர்செய்வோர் நரகத்து ஆழ்வார் – நீதிநூல்:45 514/4

மேல்

வாட்டும் (1)

வாட்டும் துயர்கள் பல வையம் மிசை இருக்க – நீதிநூல்:27 310/3

மேல்

வாட (1)

கதிர் பெறு செந்நெல் வாட கார் குலம் கண்டு சென்று – விவேகசிந்தாமணி:1 5/1

மேல்

வாடலே (1)

ஆம்பல் தாள் வாடலே போல அகத்து அடக்கி – அறநெறிச்சாரம்:1 88/3

மேல்

வாடாமல் (2)

பல் கிளையும் வாடாமல் பாத்துண்டு நல்லவாம் – அறநெறிச்சாரம்:1 179/2
வாடாமல் நாடி இக்குவாகு நிற்ப ஞாலம் எல்லாம் – திருக்குறள்குமரேசவெண்பா:52 520/1

மேல்

வாடி (9)

வாடி இருக்குமாம் கொக்கு – மூதுரை-வாக்குண்டாம்:1 16/4
மதியம் நோக்கிட இதழ் வாடி கூம்புமால் – நீதிநூல்:12 125/3
வாடி நையும் வறிஞர் இருக்கையை – நீதிநூல்:39 400/3
கம்ப மத கட களிற்றான் தில்லை வாழும் கணபதி-தன் பெரு வயிற்றை கண்டு வாடி
உம்பர் எலாம் விழித்திருந்தார் அயில் வேல் செம் கை உடைய அறுமுகவனும் கண்ணீர் ஆறு ஆனான் – விவேகசிந்தாமணி:1 132/1,2
வாடி வந்த நல்லதங்கை வன் பசியை தீர்த்திலள் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:9 89/1
கூடினான் கேடு ஏன் குமரேசா வாடி
கெடுவல் யான் என்பது அறிக தன் நெஞ்சம் – திருக்குறள்குமரேசவெண்பா:12 116/2,3
வாடி அன்னை நோவு கண்டும் மாண்பு உடைய சித்திரனார் – திருக்குறள்குமரேசவெண்பா:66 656/1
காமர் தோள் வாடி கலுழ்ந்தாள் சிவமதி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:124 1235/1
மாணிக்கமாலை ஏன் வாடி தொடி நெகிழ்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:124 1236/1

மேல்

வாடிமன்னன் (1)

வாடிமன்னன் மள்ளுவர்கோன் வந்து இரந்து மேவினரால் – திருக்குறள்குமரேசவெண்பா:106 1059/1

மேல்

வாடிய (6)

மெலியவர் வழக்கினை விளம்பல் வாடிய
எலிகள் மார்ச்சாலத்தினிடத்தும் மாக்கள் வெம் – நீதிநூல்:21 245/2,3
ஊடியவரை உணராமை வாடிய
வள்ளி முதல் அரிந்து அற்று – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 131/3,4
தொல் கவின் வாடிய தோள் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 124/4
தொல் கவின் வாடிய தோள் – திருக்குறள்குமரேசவெண்பா:124 1234/4
தொல் கவின் வாடிய தோள் – திருக்குறள்குமரேசவெண்பா:124 1235/4
ஊடியவரை உணராமை வாடிய
வள்ளி முதல் அரிந்து அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:131 1304/3,4

மேல்

வாடினும் (1)

வாடினும் பாடு பெறும் – திருக்குறள்குமரேசவெண்பா:133 1322/4

மேல்

வாடினோர் (1)

மதி தனம் படைத்த பேர்கள் வாடினோர் முகத்தை பாரார் – விவேகசிந்தாமணி:1 5/3

மேல்

வாடு (1)

வாடு தோள் பூசல் உரைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:124 1237/4

மேல்

வாடும் (3)

அருவ மாதை ஒப்பு உரைக்க அழுது வாடும் நங்கை யாம் – நீதிநூல்:12 133/3
கொம்பர் உள் உலர்ந்திட கூட வாடும் இலைகளும் – நீதிநூல்:47 596/1
மழை மறுத்து பல் உயிரும் வாடும் படியில் – முதுமொழிமேல்வைப்பு:1 7/2

மேல்

வாடுவரால் (1)

மன்னர் ஆக்கினை வசை நரகு அடைந்து வாடுவரால் – நீதிநூல்:17 209/4

மேல்

வாடுவனோ (1)

மன் அனைக்கு அன்று பின் அனைக்கு உதவா வன் புளால் வருந்தி வாடுவனோ
முன்னனை கொன்று பின்னனை புரந்த முது பகை அவன் பிதா உறாமல் – விவேகசிந்தாமணி:1 126/2,3

மேல்

வாணர் (1)

கான வேட்டுவ சேரி விட்டு அகன்றனர் கடி கமழ் விலை வாணர் – விவேகசிந்தாமணி:1 86/4

மேல்

வாணன் (5)

வாணன் சிவனை வணங்கி வசம்செய்து உலகோர் – ஆத்திசூடிவெண்பா:1 28/1
வாணன் இரு கரமும் வைத்து பணி கருதி – முதுமொழிமேல்வைப்பு:1 92/1
வாணன் உயர் செல்வம் வழிவழியா வந்தது என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:12 112/1
பண்டு இழிந்த வாணன் பரத்தையர்-பால் ஆழ்ந்து நோய் – திருக்குறள்குமரேசவெண்பா:92 919/1
வார்த்தை இன்றி நோக்கு ஒன்றால் வாணன் மதனமஞ்சி – திருக்குறள்குமரேசவெண்பா:110 1100/1

மேல்

வாணனது (1)

செய் தவம் சேர் வாணனது செல்வி கனா நிலையில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 122/1

மேல்

வாணனொடு (1)

உள் நின்ற வாணனொடு பொருதான் எண்ணி – முதுமொழிமேல்வைப்பு:1 134/2

மேல்

வாணாள் (1)

வாணாள் படுவது அறி – அறநெறிச்சாரம்:1 34/4

மேல்

வாணி (1)

வாணி உமை கமலை ஔவை முதலியவர் மாதர் அன்றோ மைந்தர் நாவை – நீதிநூல்:47 594/1

மேல்

வாணிகம் (3)

வாணிகம் செய் ஏலேலர் மற்றவையும் பேணி அறம் – திருக்குறள்குமரேசவெண்பா:12 120/1
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணி – திருக்குறள்குமரேசவெண்பா:12 120/3
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணி – திருக்குறள்குமரேசவெண்பா:12 120/3

மேல்

வாணிகமாதி (1)

சத்தியம் அகலா வாணிகமாதி சகல நல் தொழில் அவரவர்கள் – நீதிநூல்:4 42/3

மேல்

வாணிபம் (1)

முதல் உள பண்டம் கொண்டு வாணிபம் செய்து – வெற்றிவேற்கை:1 67/1

மேல்

வாணிபம்செய்யும் (1)

சகம்-அதனில் பேரறிவினோடு வாணிபம்செய்யும் சமர்த்தர் உண்டோ – நீதிநூல்:44 496/4

மேல்

வாணிபனை (1)

மாயம்செய் தட்டானை வாணிபனை தீய – நன்மதிவெண்பா:1 62/2

மேல்

வாத்திடினும் (1)

பித்தளை காநதங்கி உலை பெய்து உருக்கி வாத்திடினும்
நத்து பசும்பொன் இயல்பை நண்ணுமோ சித்தம் – நன்மதிவெண்பா:1 14/1,2

மேல்

வாத்தியார் (2)

வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம் – உலகநீதி:1 6/5
சகல கலை ஓதுவித்த வாத்தியார் கூலி – உலகநீதி:1 11/4

மேல்

வாதத்து (2)

இசை பயின்றார் வாதத்து இறை வரும் ஒன்றேனும் – முதுமொழிமேல்வைப்பு:1 91/1
ஈசனொடு வாதத்து எதிர்நின்ற கீரனை போல் – முதுமொழிமேல்வைப்பு:1 95/2

மேல்

வாதம் (2)

காசு அதிகம்-தனை கருதி வாதம் தீர்த்து – நீதிநூல்:21 250/1
மாயமுற்ற பேர்கள் சொலையே மதித்து அடாத பக்க வாதம் உற்று நீதி தவிர்தல் – நீதிநூல்:21 258/2

மேல்

வாதவூர் (2)

திருவருளால் வாதவூர் சேரும் குரு நெறியில் – முதுமொழிமேல்வைப்பு:1 65/2
வாதவூர் அண்ணல் வழுதி செய்த நன்றை உன்னி – திருக்குறள்குமரேசவெண்பா:11 108/1

மேல்

வாதவூரர் (1)

வாழ் வாதவூரர் வளவன் அவை முன் எதிர்த்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 73/1

மேல்

வாதவூரர்க்கு (1)

வாதவூரர்க்கு ஆள் போல வந்த பரசிவனை – முதுமொழிமேல்வைப்பு:1 191/1

மேல்

வாதவூரன் (1)

வாதவூரன் பிறர் போல் வந்தவர் ஆனந்தமுறும் – முதுமொழிமேல்வைப்பு:1 194/1

மேல்

வாதாடி (2)

வாதாடி வழக்கு அழிவு சொல்லை வேண்டாம் – உலகநீதி:1 10/2
கோது என்று கொண்டாள் குமரேசா வாதாடி
ஊடி இருந்தேமா தும்மினார் யாம் தம்மை – திருக்குறள்குமரேசவெண்பா:132 1312/2,3

மேல்

வாதாடேல் (1)

மங்கையர்-பால் வாதாடேல் மாண்ட வியன் குணங்கள் – நன்மதிவெண்பா:1 105/1

மேல்

வாதாவி (4)

சொல் வல் அகத்தியர்க்கு சூழ்ச்சிசெய்த வாதாவி
வில்வலனும் மாய்ந்தார் இரங்கேசா மல் வல்ல – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 90/1,2
வல்வினையில் பட்டு அழுந்தும் வாதாவி வில்வலன் போல் – முதுமொழிமேல்வைப்பு:1 151/2
வில்வலன் வாதாவி வெய்யராய் ஊன் தின்று – திருக்குறள்குமரேசவெண்பா:26 253/1
வாதாவி அண்ணனுடன் வந்தான் குறுமுனிக்கு ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:90 896/1

மேல்

வாதிகள் (2)

ஏகாந்த வாதிகள் எண் கேட்ட ஆதன் போல் – அறநெறிச்சாரம்:1 223/3
வாதிகள் சாட்சி சாதகம் எல்லாம் வகைவகை இனிது கேட்டு அமைந்த – நீதிநூல்:4 43/2

மேல்

வாதித்தோர் (1)

சினமொடு வாதித்தோர் தீயன்-பால் செலின் – நீதிநூல்:21 251/2

மேல்

வாதிப்பர் (1)

உமது எமது என வாதிப்பர் உலகு எனது என்னும் யாமும் – நீதிநூல்:24 280/3

மேல்

வாதியரோடு (1)

வரும் வாதியரோடு உறவு பற்றுவரவு முதல் செய்குதல் விரைவில் – நீதிநூல்:21 257/1

மேல்

வாதில் (1)

இந்திரன் முன் கோசிகன் வதிட்டருடன் வாதில் அரிச்சந்திரனை – ஆத்திசூடிவெண்பா:1 99/1

மேல்

வாது (3)

வாது முன் கூறேல் – ஆத்திசூடி:1 100/1
ஏதெனினும் வாது முன் கூறேல் – ஆத்திசூடிவெண்பா:1 99/4
கோது அகன்றது என்னே குமரேசா வாது மிகு – திருக்குறள்குமரேசவெண்பா:74 735/2

மேல்

வாதும் (1)

சூதும் வாதும் வேதனை செய்யும் – கொன்றைவேந்தன்:1 31/1

மேல்

வாந்தியும் (1)

மல சல வாந்தியும் மயக்கும் கோடலால் – நீதிநூல்:19 232/3

மேல்

வாம் (1)

புனல் அருந்து வாம் பரியை பொங்கு மதத்தால் – நன்மதிவெண்பா:1 15/1

மேல்

வாம (1)

மாவலி-பால் மண் இரக்க மாதவனே வாம உரு – ஆத்திசூடிவெண்பா:1 8/1

மேல்

வாமனரும் (1)

எள்ள நின்ற வாமனரும் இவ் உலகை ஓர் அடியுள் – திருக்குறள்குமரேசவெண்பா:67 667/1

மேல்

வாமனையை (1)

காமர் உயர் வாமனையை கண்டான் கருத்துடைந்து – திருக்குறள்குமரேசவெண்பா:114 1135/1

மேல்

வாமான் (1)

வாமான் கருணை மணி உதரம் பூத்த முதல் – நீதிவெண்பா:0 1/3

மேல்

வாய் (72)

வாய் பறையாகவும் நா கடிப்பாகவும் – வெற்றிவேற்கை:1 72/1
வார்த்தை சொல்வார் வாய் பார்த்து திரிய வேண்டாம் – உலகநீதி:1 6/1
வன்சொல்லின் அல்லது வாய் திறவா என் சொலினும் – நீதிநெறிவிளக்கம்:1 10/2
வாங்கும் கவளத்து ஒருசிறிது வாய் தப்பின் – நீதிநெறிவிளக்கம்:1 37/1
வெகுளினும் வாய் வெரீஇ பேரா கவுள் மதத்த – நீதிநெறிவிளக்கம்:1 44/2
காலொடு கை அமுக்கி பிள்ளையை வாய் நெறித்து – அறநெறிச்சாரம்:1 96/1
தாயரோடு ஒவ்வாரோ தக்கார்க்கு வாய் பணிந்து – அறநெறிச்சாரம்:1 98/2
அலந்து தம் வாய் வந்த கூறும் அவரின் – அறநெறிச்சாரம்:1 122/3
புன் தோலால் வேய்ந்த புலால் வாய் குரம்பையை – அறநெறிச்சாரம்:1 124/3
கடை முறை வாய் போதர கண்டும் தடுமாற்றில் – அறநெறிச்சாரம்:1 134/2
பொறி ஐந்தும் வெல்லும் வாய் போற்றி செறிவினான் – அறநெறிச்சாரம்:1 186/2
வாசம் மூக்கு அறியுமன்றி வாய் செவி விழி மெய் தேரா – நீதிநூல்:2 12/1
பேச வாய் அறியுமன்றி பின்னை ஓர் புலன் தேராது – நீதிநூல்:2 12/2
சிறு வாய் கலத்துள் துளியாக செலுத்தும் நீர் போல் – நீதிநூல்:6 62/1
காண நோக்கிலேன் நினைந்து கழற நெஞ்சு வாய் இலேன் – நீதிநூல்:12 134/2
மண்டலமே வாய் பிளந்து விழுங்காயோ அவர் தலை மேல் வான் உலாவும் – நீதிநூல்:13 157/3
பின் பயன் தோன்றிடச்செய்தல் மெய் உரைக்க அஞ்சி வாய் பேசிடாமல் – நீதிநூல்:16 204/3
ஆ என வாய் திறந்து அவனை நுங்குமே – நீதிநூல்:18 223/4
உள்ளம் ஆர் புரை எலாம் ஒழுகி வாய் வழி – நீதிநூல்:22 261/3
வாய் கைக்கும் நோயினர்க்கே மா மதுவும் கைப்பு ஆகும் – நீதிநூல்:23 270/1
திருத்தி மண்ணில் செந்நெல் விதைத்து அரிசி ஆக்கி தீம் சோறு அட்டு ஊட்டில் உண்ண செவ் வாய் நோமோ – நீதிநூல்:28 314/2
நோக்கதனில் பீளை இரு செவிகளிலும் குறும்பி அனம் நுகர் வாய் எச்சில் – நீதிநூல்:29 319/1
வசையும் மீக்கூற்றும் மற்றோர் வாய் வரு வாயு அல்லால் – நீதிநூல்:38 377/1
கொவ்வை வாய் மயிலே இ சினம் ஏது என்றேன் வனச கோயில் மேவும் – நீதிநூல்:44 478/2
பெண்ணானாள் எனை உன் வாய் கொட்டுவள் என்றே நகைத்து பேசினாளே – நீதிநூல்:44 479/4
தினம் கானரசம் உதவு வாய் ஏசி உமிழ இந்த செய்கை கண்டும் – நீதிநூல்:44 480/3
பொருவு வேசியர் வாய் எச்சிலை உண்ண பலபேரை புணர்ந்து அசுத்தம் – நீதிநூல்:44 491/3
பொருளின் சேடத்தை இவட்கு அளித்தோம் வாய் சேடம் எனும் பொருள் அளித்தாள் – நீதிநூல்:44 492/1
பெரு வாய் எச்சிலை உமிழ்ந்தாள் பேசு என்றேன் கொடும் சொற்கள் பேசலுற்றாள் – நீதிநூல்:44 508/2
வீடு மூடும் வாய் நலம் வீடும் கேடும் கூடுமே – நீதிநூல்:47 598/4
ஒழுக்கம் உடையார் வாய் சொல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 42/4
கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின் வாய் சொற்கள் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 110/3
வாய் நாடி வாய்ப்ப செயல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 95/4
தூ வாய் குணமாலை சோமேசா ஆவகையே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 132/2
கொண்டு விண் படர் கருடன் வாய் கொடு வரி நாகம் – விவேகசிந்தாமணி:1 87/1
கொல் உலை வேல் கயல் கண் கொவ்வை அம் கனி வாய் மாதே – விவேகசிந்தாமணி:1 106/1
மா தவனே புன்னைவன நாதா வாய் இடும்பால் – ஆத்திசூடிவெண்பா:1 99/3
செய்ய முகம் வாய் கை கால் தேக சுத்திசெய்து மெய்யில் – ஆத்திசூடிவெண்பா:1 106/1
வாய் திறந்து ஓர் இன்சொல் வழங்காது மௌனியாய் – நன்மதிவெண்பா:1 5/1
வாய் மகிபன் தன்மை வழுத்துங்கால் நோய்கொள் – நன்மதிவெண்பா:1 5/2
நல் நசையாய் விச்சை நவிலா வாய் அன்னையை கூஉய் – நன்மதிவெண்பா:1 12/1
அன்னம் என கேளாத அன்ன வாய் பின்னோர் – நன்மதிவெண்பா:1 12/2
உற்று உழலல் ஆலம் உகு பகு வாய் புற்று அரவ – நன்மதிவெண்பா:1 19/2
அகன் அமர்ந்து இன்சொல்லான் அழைக்கும் புகழ் வாய்
நடை பெருமையில்லானை நன்மதியே நோக்கின் – நன்மதிவெண்பா:1 43/2,3
தேம்பல் இன்றி பாடா வாய் சீர்மை பெறும் நன்மதியே – நன்மதிவெண்பா:1 99/3
பல பணி செய் தட்டான் பழக்கம் மலை வாய்
கனவினில் காண் செல்வம் பல் காலம் உறும் என்று – நன்மதிவெண்பா:1 101/2,3
பூசை பகு வாய் புகும் கிள்ளை பஞ்சரத்தில் – நன்மதிவெண்பா:1 107/3
ஒழுக்கமுடையார் வாய் சொல் – முதுமொழிமேல்வைப்பு:1 72/4
எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அ பொருள் – முதுமொழிமேல்வைப்பு:1 74/3
எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அ பொருள் – முதுமொழிமேல்வைப்பு:1 75/3
வாய் நாடி வாய்ப்ப செயல் – முதுமொழிமேல்வைப்பு:1 142/4
கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின் வாய் சொற்கள் – முதுமொழிமேல்வைப்பு:1 162/3
செல்லும் வாய் எல்லாம் செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:4 33/4
மாறு_இல் உயர் சவரி வாய் சொல்லை இன்சொல் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:10 91/1
செம்பொருள் கண்டார் வாய் சொல் – திருக்குறள்குமரேசவெண்பா:10 91/4
அன்று ஒருவன் வாய் அடங்கி அவ்வுலகு உற்றான் இருவர் – திருக்குறள்குமரேசவெண்பா:13 121/1
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார் வாய்
இன்னா சொல் நோற்கிற்பவர் – திருக்குறள்குமரேசவெண்பா:16 159/3,4
உள்ளம் தளர் ஐவர் உற்ற வியாதன் வாய் சொல் – திருக்குறள்குமரேசவெண்பா:42 415/1
ஒழுக்கம் உடையார் வாய் சொல் – திருக்குறள்குமரேசவெண்பா:42 415/4
செவியின் சுவை உணரா வாய் உணர்வின் மாக்கள் – திருக்குறள்குமரேசவெண்பா:42 420/3
உற்றவர் வாய் சொல் எல்லாம் ஓர்ந்து ஏன் உருத்திரர் மெய் – திருக்குறள்குமரேசவெண்பா:43 423/1
எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அ பொருள் – திருக்குறள்குமரேசவெண்பா:43 423/3
மடுத்த வாய் எல்லாம் பகடு அன்னான் உற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:63 624/3
ஒல்லும் வாய் எல்லாம் வினை நன்றே ஒல்லாக்கால் – திருக்குறள்குமரேசவெண்பா:68 673/3
செல்லும் வாய் நோக்கி செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:68 673/4
வாய் சோரா வன்கணவன் – திருக்குறள்குமரேசவெண்பா:69 689/4
ஒல்லும் வாய் ஊன்றும் நிலை – திருக்குறள்குமரேசவெண்பா:79 789/4
வள்ளல் சடிமன் மருவலன் வாய் சொல்லை நம்பி – திருக்குறள்குமரேசவெண்பா:83 827/1
கூற்றின் வாய் நின்றான் குமரேசா போற்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:87 865/2
வாய் நாடி வாய்ப்ப செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:95 948/4
குலத்தில் பிறந்தார் வாய் சொல் – திருக்குறள்குமரேசவெண்பா:96 959/4
கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின் வாய் சொற்கள் – திருக்குறள்குமரேசவெண்பா:110 1100/3

மேல்

வாய்க்க (1)

மனம் மகிழ்வுற்று ஏது என்றேன் பரத்தையர் போல் எனக்கும் அருள் வாய்க்க வேண்டி – நீதிநூல்:44 476/3

மேல்

வாய்க்கால் (1)

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடி – மூதுரை-வாக்குண்டாம்:1 10/1

மேல்

வாய்க்கில் (1)

குடிஞையை அடித்து உதைத்து கொன்று உண்போர் சமயம் வாய்க்கில்
படியின் மக்களையும் உண்பர் பழக்கம் போல் தீயது உண்டோ – நீதிநூல்:45 516/3,4

மேல்

வாய்க்கு (1)

சொன்னம் என் வாயிடை சொரியும் உன்றன் வாய்க்கு
என்னையே இடுவன் என்று இசைத்திட்டாள் அரோ – நீதிநூல்:24 273/3,4

மேல்

வாய்க்கும் (2)

வளை இளமரம்-தனை நிமிர்த்தல் வாய்க்கும் பொன் – நீதிநூல்:9 85/1
மதிப்புடைய பல் பொருளும் வாய்க்கும் விதிப்பயன்தான் – நன்மதிவெண்பா:1 84/2

மேல்

வாய்க்கொள்வார் (1)

வன்மொழியால் வெவ் விடமும் வாய்க்கொள்வார் இன்மொழிதான் – நன்மதிவெண்பா:1 63/2

மேல்

வாய்சோரார் (1)

வகை அறிந்து வல் அவை வாய்சோரார் சொல்லின் – திருக்குறள்குமரேசவெண்பா:73 721/3

மேல்

வாய்த்த (4)

மறலுளார் கொடையே கொடை சீர் எலாம் வாய்த்த செல்வர் கொடை பெரிது அன்று அரோ – நீதிநூல்:43 473/4
வாய்த்த விடம்கொடுக்கில் வாழுமே நோக்கு அரிய – நீதிவெண்பா:1 18/2
வள வணிகன் இன் உயிராம் வாய்த்த களமத்தின் – நன்மதிவெண்பா:1 82/2
வாய்த்த கல் சாணையினில் வாரி இன்றி சந்தின் முறி – நன்மதிவெண்பா:1 97/3

மேல்

வாய்த்து (1)

வாய்த்து அமைந்த வாயில் பெண் ஆனையும் கூத்தற்கு – அறநெறிச்சாரம்:1 127/2

மேல்

வாய்தாம் (1)

தயவுடன் கூவாத வாய்தாம் நன்மதியே – நன்மதிவெண்பா:1 12/3

மேல்

வாய்ந்த (11)

காந்தையர் கண் கவர் நோக்கத்தான் வாய்ந்த
நயனுடை இன்சொல்லான் கேள் எனினும் மாதர்க்கு – நீதிநெறிவிளக்கம்:1 81/2,3
நூல் போன்ற இடையும் அன நடையும் அணி தனமும் மதி நுதலும் வாய்ந்த
சேல் போன்ற விழியும் பால் மொழியும் காணாமல் உளம் திகைத்தோம் அன்னோ – நீதிநூல்:29 318/3,4
அணி இலார்க்கு அணியாம் வாய்ந்த அழகு இலார்க்கு அழகாம் நீண்ட – நீதிநூல்:43 468/1
வனமுறு பொருள் யாவிற்கும் வாய்ந்த காரணனே ஆதல் – நீதிநூல்:47 550/3
தன் பணி செயற்கு வாய்ந்த மக்கள்-தம் பணி இயற்ற – நீதிநூல்:47 559/1
வாய்ந்த தமயந்தி உரு மாண் நலம் கண்டு இன்புற்றான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 109/1
சொல் மதுரம் வாய்ந்த சுமதி சதகத்தை – நன்மதிவெண்பா:1 1/3
பாந்தள் தீண்டாதேனும் பல் புகர் மா வாய்ந்த கடாம் – நன்மதிவெண்பா:1 31/2
வாய்ந்த கருமம் சிதைந்து மாயுமே ஆய்ந்து ஓய்ந்து – நன்மதிவெண்பா:1 48/2
இரு புனலும் வாய்ந்த மலையும் வரு புனலும் – திருக்குறள்குமரேசவெண்பா:74 737/3
மண்டு பொருள் இன்ப வளம் வாய்ந்த ஏமாங்கதம் ஏர் – திருக்குறள்குமரேசவெண்பா:74 738/1

மேல்

வாய்ந்ததால் (1)

மடக்கவும் நீட்டவும் வாய்ந்ததால் சும்மா – நீதிநூல்:25 286/3

மேல்

வாய்ந்திருந்தும் (1)

பேரழகு வாய்ந்திருந்தும் பெண் வழியில் கேசன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:91 910/1

மேல்

வாய்ந்து (2)

வேறுவேறான சீவ விகற்பமும் நிறம் பல் வாய்ந்து
நாறு பூ இலை காய் ஆர்ந்த நளிர் தரு இனமும் குன்றும் – நீதிநூல்:47 533/1,2
ஏந்து_இழையை போலும் இரங்கேசா வாய்ந்து உம்மை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 132/2

மேல்

வாய்ப்ப (3)

வாய் நாடி வாய்ப்ப செயல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 95/4
வாய் நாடி வாய்ப்ப செயல் – முதுமொழிமேல்வைப்பு:1 142/4
வாய் நாடி வாய்ப்ப செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:95 948/4

மேல்

வாய்ப்படூஉம் (1)

கற்று பிறர்க்கு உரைத்து தாம் நில்லார் வாய்ப்படூஉம்
வெற்றுரைக்கு உண்டு ஓர் வலியுடைமை சொற்ற நீர் – நீதிநெறிவிளக்கம்:1 20/1,2

மேல்

வாய்ப்பன (2)

வழி நோக்கான் வாய்ப்பன செய்யான் பழி நோக்கான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 87/3
வழி நோக்கான் வாய்ப்பன செய்யான் பழி நோக்கான் – திருக்குறள்குமரேசவெண்பா:87 865/3

மேல்

வாய்ப்பூட்டு (1)

தீவினை கம்மியனால் வாய்ப்பூட்டு இடப்படின் மற்று – நீதிநெறிவிளக்கம்:1 67/3

மேல்

வாய்மடுத்து (1)

வரவர வாய்மடுத்து வல் விராய் மாய – நீதிநெறிவிளக்கம்:1 63/3

மேல்

வாய்மடுப்பினும் (1)

தான் வாய்மடுப்பினும் மாசுணம் கண் துயில்வ – நீதிநெறிவிளக்கம்:1 33/3

மேல்

வாய்மை (19)

குலம் விற்று கொள்ளும் வெறுக்கையும் வாய்மை
நலம் விற்று கொள்ளும் திருவும் தவம் விற்று ஆங்கு – நீதிநெறிவிளக்கம்:1 61/1,2
வன்சொல் களை கட்டு வாய்மை எரு அட்டி – அறநெறிச்சாரம்:1 16/2
வழுது ஒன்றை நீக்கிடில் தீவினைகள் எலாம் நீங்கிடும் நல் வாய்மை ஒன்றே – நீதிநூல்:16 196/3
மாற்றி அவன் மேல் வந்து விழும் வாய்மை போல் இ தாரணியில் – நீதிநூல்:23 268/2
வத்திரங்கள் பூண்போர் நெய்து அறியார் இன்ன வாய்மை போல் ஒன்று அறிவோர் ஒன்று கல்லார் – நீதிநூல்:28 313/3
புகவே நல்வழி ஓது புரை அற்ற புனிதர் பொறை சீலம் அன்பு ஈகை புகழ் வாய்மை விரதம் – நீதிநூல்:47 582/3
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 30/3
பொய்ம்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த – சோமேசர்முதுமொழிவெண்பா:1 30/3
மருகன்-தன் நல்லியல்பு மங்கையரின் வாய்மை
மருள் மதி ஆயன் கவி சொல் மாட்சி வரி கொள் உமி-தன்னை – நன்மதிவெண்பா:1 8/1,2
சொல்லிய மாற்றத்து உயிராம் தூய்மை பெறு வாய்மை
மெல்_இயற்கு சீவன் மிகு மானம் அல்லல் இலா – நன்மதிவெண்பா:1 90/1,2
மைந்தன் தனக்கு உதித்த வாய்மை செவியுற்ற அ நாள் – நன்மதிவெண்பா:1 108/1
வாய்மை அறியாது ஒழுகும் மற்றவர் போல் தூய்மையொடு – முதுமொழிமேல்வைப்பு:1 80/2
மன்னும் அரன் புலியூர் வாய்மை மதியானை – முதுமொழிமேல்வைப்பு:1 143/1
வாய்மை எனப்படுவது யாது எனின் யாதொன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:30 291/3
பொய்ம்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:30 292/3
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு – திருக்குறள்குமரேசவெண்பா:30 295/3
வாய்மை வழி உரைப்பான் பண்பு – திருக்குறள்குமரேசவெண்பா:69 688/4
வகை என்ப வாய்மை குடிக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:96 953/4
பண்டு இரக்கம் வாய்மை பணிவு அன்பு கல்லாடர் – திருக்குறள்குமரேசவெண்பா:99 983/1

மேல்

வாய்மை-தன்னையே (1)

இன்ன வகை கைதவம் ஒன்று இருநூறு கைதவத்துக்கு இடமாம் வாய்மை-தன்னையே
முன் பகரில் சங்கடம் ஒன்று இலை அதுவே தகைமை நெஞ்சே – நீதிநூல்:16 195/3,4

மேல்

வாய்மைமன் (1)

மண்டிய சீர் உத்திரனார் வாய்மைமன் ஏன் இன்பம் என – திருக்குறள்குமரேசவெண்பா:63 630/1

மேல்

வாய்மையால் (1)

வறியர் என்று இறை இரக்கும் வாய்மையால் அறிந்தோம் என்றும் – நீதிநூல்:3 35/3

மேல்

வாய்மையான் (1)

வாய்மையான் காணப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:30 298/4

மேல்

வாய்மையின் (1)

வாய்மையின் நல்ல பிற – திருக்குறள்குமரேசவெண்பா:30 300/4

மேல்

வாய்மையினை (2)

துன்மதியின் கூட்டுறவு துன்புறுத்தும் வாய்மையினை
நன்மதியே ஓர்ந்து நவில் – நன்மதிவெண்பா:1 79/3,4
மாறு_இல் சகாதேவன் வாய்மையினை அன்னை என்று – திருக்குறள்குமரேசவெண்பா:30 300/1

மேல்

வாய்மையும் (1)

ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இ மூன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:96 952/3

மேல்

வாய்மையே (1)

இன்மொழியின் வாய்மையே தீம் காயா வண்மை – நீதிநெறிவிளக்கம்:1 36/2

மேல்

வாய்மையொடு (1)

அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்து சால்பு ஊன்றிய தூண் – திருக்குறள்குமரேசவெண்பா:99 983/3,4

மேல்

வாய்மொழி (3)

தலத்தவன் வாய்மொழி சாட்சி ஆகுமே – நீதிநூல்:22 260/4
முந்து அவவர் வாய்மொழி மொழிந்துவிடும் அன்றோ – நீதிநூல்:33 346/4
வந்த திருவள்ளுவர்-தம் வாய்மொழி கேள் இந்த நிலத்து – முதுமொழிமேல்வைப்பு:1 89/2

மேல்

வாய்மொழிதான் (1)

வைத்த திருவள்ளுவர் வாய்மொழிதான் நித்தம் – முதுமொழிமேல்வைப்பு:1 41/2

மேல்

வாய்மொழியின் (1)

மா தவத்து கோதமன்-தன் வாய்மொழியின் வன்மை எவர் – திருக்குறள்குமரேசவெண்பா:3 25/1

மேல்

வாய்விட்டு (1)

ஒல்லாதார் வாய்விட்டு உலம்புப வல்லார் – நீதிநெறிவிளக்கம்:1 71/2

மேல்

வாய்விரியுமே (1)

மானவர்க்கு உறையுளாய் நிரயம் வாய்விரியுமே – நீதிநூல்:6 57/4

மேல்

வாயதனால் (1)

தூய சுயோதனற்கு சோமேசா வாயதனால்
நட்டார் போல் நல்லவை சொல்லினும் ஒட்டார் சொல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 83/2,3

மேல்

வாயது (1)

மாதலத்தவனை வாழ்த்தா வாயது தூயது அன்று – நீதிநூல்:3 33/3

மேல்

வாயாம் (1)

வன மதுர மென் மொழிக்கு வாயாம் மனிதர்க்கு – நன்மதிவெண்பா:1 67/2

மேல்

வாயாய் (1)

உலகம் ஓர் உடம்பாய் அந்த உடம்பு எலாம் வாயாய் நித்தம் – நீதிநூல்:3 23/3

மேல்

வாயால் (6)

இலங்கு வாயால் உரையாது அவத்தம் உரைப்போர் உலகம் இகழ் விலங்கின் – நீதிநூல்:16 200/2
கலங்களின் வைத்தலை ஒக்கும் மெய்க்கு உரிய வாயால் பொய் கழறல் அன்றே – நீதிநூல்:16 200/4
வழுக்கியும் வாயால் சொலல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 14/4
அன்பரை கண்டு அழுக்காறு ஆம் சமணர் தம் வாயால்
துன்பமுற்றார் வெம் கழுவில் சோமேசா வன்பாம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 17/1,2
நுணல் வாயால் கெடும் – இளையார்-ஆத்திசூடி:1 55/1
வழுக்கியும் வாயால் சொலல் – திருக்குறள்குமரேசவெண்பா:14 139/4

மேல்

வாயாலே (1)

புதுமையாய் எடுத்த போது பெட்டியில் புலி வாயாலே
அதிருடன் கடியுண்டு அன்றே அரு நரகு அடைந்தான் மாதோ – விவேகசிந்தாமணி:1 115/3,4

மேல்

வாயாள் (1)

துப்புற சிவந்த வாயாள் தூய பஞ்சணையின் மீதே – விவேகசிந்தாமணி:1 70/1

மேல்

வாயிடை (2)

தழுவி இன்பமுறல் மதமா தான் உண்டு அகல் வாயிடை ஒழுகும் – நீதிநூல்:13 168/3
சொன்னம் என் வாயிடை சொரியும் உன்றன் வாய்க்கு – நீதிநூல்:24 273/3

மேல்

வாயில் (15)

செல்லாது அவன் வாயில் சொல் – நல்வழி:1 34/4
மன் உயிர்க்கு உய்ந்துபோம் வாயில் உரைப்பானேல் – அறநெறிச்சாரம்:1 4/3
வாய்த்து அமைந்த வாயில் பெண் ஆனையும் கூத்தற்கு – அறநெறிச்சாரம்:1 127/2
நின்றது வாயில் திறந்து – அறநெறிச்சாரம்:1 180/4
கானம் வாழ் மிருகம் ஆவர் கதி வாயில் பொதியும் – நீதிநூல்:6 57/3
வாயில் தேனும் தன் வாலில் கொடுக்கும் சேர் – நீதிநூல்:7 70/1
மாங்கனி வாயில் கவ்வி மரத்திடை இருக்கும் மந்தி – நீதிநூல்:27 303/1
திசை முகமும் நோக்கலால் திசைமுகன் ஆனோம் வாயில் தீயாள் இட்ட – நீதிநூல்:44 486/2
ஒன்பது வாயில் விட்டு இங்கு உரி எனும் கூரை வேய்ந்து – நீதிநூல்:47 535/3
வருந்தும் உயிர் ஒன்பான் வாயில் உடம்பில் – நன்னெறி:1 12/1
குதலை வாயில் குழவிகள் வையினும் – விவேகசிந்தாமணி:1 46/2
காண நின்று தன் வாயில் காக்கவைத்து பாணி எலாம் – ஆத்திசூடிவெண்பா:1 28/2
வாயில் புலன்கள் வரைந்து – அருங்கலச்செப்பு:1 98/2
பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க – திருக்குறள்குமரேசவெண்பா:1 6/3
மாசில்லான் வாயில் ஒரு வன் பொய்யை செய்வன் என்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:20 194/1

மேல்

வாயிலாக (1)

அரன் வாயிலாக சென்று ஆரூரரோடு – முதுமொழிமேல்வைப்பு:1 184/1

மேல்

வாயிலின் (1)

காட்சியுடையார் வினை வரும் வாயிலின்
மீட்சியாம் நல் ஒழுக்கு நன்று – அருங்கலச்செப்பு:1 62/1,2

மேல்

வாயிலும் (1)

ஒன்பது வாயிலும் ஊற்று அறா துன்ப – அறநெறிச்சாரம்:1 125/2

மேல்

வாயின் (2)

கெண்டையோடு ஒத்த கண்ணாள் கிளி மொழி வாயின் ஊறல் – விவேகசிந்தாமணி:1 10/2
வாயின் அஃது ஒப்பது இல் – திருக்குறள்குமரேசவெண்பா:54 536/4

மேல்

வாயினர் (1)

வாயினர் ஆதல் அரிது – திருக்குறள்குமரேசவெண்பா:42 419/4

மேல்

வாயினவேனும் (1)

வாயினவேனும் உமிழ்ந்து கடு தின்னும் – நீதிநெறிவிளக்கம்:1 79/3

மேல்

வாயினால் (1)

தன் துதி பிறர் சொல தகும் தன் வாயினால்
ஒன்று உற தன் துதி ஓதல் ஊர்ந்து தான் – நீதிநூல்:37 370/1,2

மேல்

வாயினிடை (1)

செம் தழலின் வாயினிடை சேர்வது மெய் கண்டீர் – விவேகசிந்தாமணி:1 68/4

மேல்

வாயினில் (3)

ஈயின் வாயினில் இங்கித சொல்லொடும் – நீதிநூல்:7 70/2
விண்ட நாகத்தின் வாயினில் வெகுண்ட வன் தேரை – விவேகசிந்தாமணி:1 87/2
மண்டு தேரையின் வாயினில் அகப்படு வண்டு – விவேகசிந்தாமணி:1 87/3

மேல்

வாயினும் (1)

முன் நின்று ஒருவன் முகத்தினும் வாயினும்
கல் நின்று உருக கலந்து உரைத்து பின் நின்று – அறநெறிச்சாரம்:1 84/1,2

மேல்

வாயு (4)

வசையும் மீக்கூற்றும் மற்றோர் வாய் வரு வாயு அல்லால் – நீதிநூல்:38 377/1
அனம் மிகிலோ வாயு குறையில் சூடு உண்ணாவிடில் இன் ஆவி நீங்கும் – நீதிநூல்:41 430/1
வாயு வல் விசையோடு எய்தின் மகியினோடு உயிர்கள் யாவும் – நீதிநூல்:47 544/1
குன்றினான் சேடன் என கூர்ந்து அறிந்த வாயு அன்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:49 489/1

மேல்

வாயுடை (1)

சிவந்த வாயுடை சே_இழையை பதி – நீதிநூல்:13 166/2

மேல்

வாயும் (6)

வசையினை சொல்ல ஓர் வாயும் போதுமோ – நீதிநூல்:21 252/4
கோல் போன்ற வெள் என்பின் குவை ஒன்றே கண்டனம் செம் குமுத வாயும்
நூல் போன்ற இடையும் அன நடையும் அணி தனமும் மதி நுதலும் வாய்ந்த – நீதிநூல்:29 318/2,3
மெல்_இயல் கண்ணும் வாயும் புதைத்தனள் வெண் முத்து என்றாள் – விவேகசிந்தாமணி:1 106/4
வெள்ளிலை உண்ணா வாயும் மென் மணம்செய் நாதனுடன் – நன்மதிவெண்பா:1 53/1
பாகிலை உண்ணா வாயும் பண்பார் முன் நூல் அனைத்தும் – நன்மதிவெண்பா:1 99/1
மா குரவர்-பால் ஓதா வாயும் இசை மோகமுற – நன்மதிவெண்பா:1 99/2

மேல்

வாயுறு (1)

வாயுறு விளங்கனியின் மாய்ந்து – நன்மதிவெண்பா:1 106/4

மேல்

வாயோடு (1)

அணங்கு நலிய மூப்பு எய்தி அகல் வாயோடு கழுத்து ஏந்தி – விவேகசிந்தாமணி:1 81/3

மேல்

வார் (1)

வார் ஆரும் குறவருடை வள்ளிபங்கன் – உலகநீதி:1 8/7

மேல்

வார்த்த (1)

மலரணை கிடத்தல் வருத்தமாம் அன்றோ வார்த்த வெந்நீர் பொறா உடலம் – நீதிநூல்:43 463/2

மேல்

வார்த்தாலும் (1)

வேம்புக்கு தேன் வார்த்தாலும் வேப்பிலை கசப்பு மாறா – விவேகசிந்தாமணி:1 61/3

மேல்

வார்த்து (1)

பாம்புக்கு பால் வார்த்து என்றும் பழகினும் நன்மை தாரா – விவேகசிந்தாமணி:1 61/2

மேல்

வார்த்தை (9)

மூத்தோர் சொன்ன வார்த்தை அமிர்தம் – கொன்றைவேந்தன்:1 75/1
வார்த்தை சொல்வார் வாய் பார்த்து திரிய வேண்டாம் – உலகநீதி:1 6/1
வகையாய் மின்னஞ்சலினால் எத்திசை உள்ளாரோடும் வார்த்தை சொல்வோம் – நீதிநூல்:41 426/3
தொல் வார்த்தை கீழ்ப்படுத்தான் சோமேசா நல்ல – சோமேசர்முதுமொழிவெண்பா:1 5/2
தாய் வார்த்தை கேளாத சகசண்டிக்கு என் சாற்றிடினும் உலுத்த குணம் தவிர மாட்டான் – விவேகசிந்தாமணி:1 14/3
சொல்லுவார் வார்த்தை கேட்டு தோழமை இகழ்வார் புல்லர் – விவேகசிந்தாமணி:1 45/1
மானம் தரும் பிசி வார்த்தை இவை மேல் நிரையே – நீதிவெண்பா:1 13/2
இதம் அகித வார்த்தை எவர்க்கேனும் மேலாம் – நீதிவெண்பா:1 67/1
வார்த்தை இன்றி நோக்கு ஒன்றால் வாணன் மதனமஞ்சி – திருக்குறள்குமரேசவெண்பா:110 1100/1

மேல்

வார்த்தைகளை (2)

மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம் – உலகநீதி:1 6/3
புண்படவே வார்த்தைகளை சொல்ல வேண்டாம் – உலகநீதி:1 9/5

மேல்

வார்த்தையை (1)

காணாத வார்த்தையை கட்டுரைக்க வேண்டாம் – உலகநீதி:1 9/4

மேல்

வாரணமே (1)

கவள மத வாரணமே காப்பு – முதுமொழிமேல்வைப்பு:0 2/4

மேல்

வாரம் (1)

வாரம் கொண்டு வழக்குரைத்து மண் மேல் நின்று வலி பேசி – விவேகசிந்தாமணி:1 94/3

மேல்

வாரமாய் (1)

ஈசன் உமையாள் இடைப்பட்டு வாரமாய்
பேசலும் மாயோன் பெரும் பாம்பு ஆம் ஆசில் – முதுமொழிமேல்வைப்பு:1 24/1,2

மேல்

வாரா (6)

வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போ-மின் என்றால் போகா இருந்து ஏங்கி – நல்வழி:1 5/1,2
மற்று ஈண்டு வாரா நெறி – அறநெறிச்சாரம்:1 192/4
பேர்த்து ஈண்டு வாரா நெறி – அறநெறிச்சாரம்:1 208/4
மற்று ஈண்டு வாரா நெறி – முதுமொழிமேல்வைப்பு:1 60/4
மற்று ஈண்டு வாரா நெறி – திருக்குறள்குமரேசவெண்பா:36 356/4
அருளொடும் அன்பொடும் வாரா பொருள் ஆக்கம் – திருக்குறள்குமரேசவெண்பா:76 755/3

மேல்

வாராக்கால் (1)

வாராக்கால் துஞ்சா வரின் துஞ்சா ஆயிடை – திருக்குறள்குமரேசவெண்பா:118 1179/3

மேல்

வாராத (1)

வருந்தி அழைத்தாலும் வாராத வாரா – நல்வழி:1 5/1

மேல்

வாராதால் (1)

கோட்டுநாள் இட்டு குறை உணர்ந்து வாராதால்
மீட்டு ஒரு நாள் இடையும் தாராதால் வீட்டுதற்கே – அறநெறிச்சாரம்:1 19/1,2

மேல்

வாராதிருந்ததனால் (1)

ஏற முன் போல் வாராதிருந்ததனால் தேறி என்றும் – ஆத்திசூடிவெண்பா:1 23/2

மேல்

வாராது (1)

நல் போதம் வாராது அங்கு அவர் குணமே மேலாக நடக்கும்தானே – விவேகசிந்தாமணி:1 88/4

மேல்

வாரானை (1)

கண் கொண்டான் பொன்னி கரை கட்ட வாரானை
எண் கொண்ட சோழன் இரங்கேசா மண் கொண்ட – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 55/1,2

மேல்

வாரி (4)

மலியும் செல்வர்க்கு வாரி வழங்குதல் – நீதிநூல்:24 281/2
வாய்த்த கல் சாணையினில் வாரி இன்றி சந்தின் முறி – நன்மதிவெண்பா:1 97/3
வாரி வளம் குன்றியக்கால் – திருக்குறள்குமரேசவெண்பா:2 14/4
வாரி பெருக்கி வளம் படுத்து உற்றவை – திருக்குறள்குமரேசவெண்பா:52 512/3

மேல்

வாரிதியில் (1)

பெரு வாரிதியில் பிறை வானில் சர்ப்பம் பிலத்தில் கற்ப – விவேகசிந்தாமணி:1 131/3

மேல்

வாரியை (2)

வாரியை நிறுத்தும் இன்ப_வாரியை சாராய் நெஞ்சே – நீதிநூல்:47 541/4
வாரியை நிறுத்தும் இன்ப_வாரியை சாராய் நெஞ்சே – நீதிநூல்:47 541/4

மேல்

வாரும் (4)

தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக – நல்வழி:1 32/3
வாரும் போது அம்போச மாது உன் மனையை விட்டு – நன்மதிவெண்பா:1 37/3
வாரும் என நன்மதியே ஆய் – நன்மதிவெண்பா:1 82/4
பசந்து பனி வாரும் கண் – திருக்குறள்குமரேசவெண்பா:124 1232/4

மேல்

வால் (9)

வால் எயிறு ஊறிய நீர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 113/4
நாய் வால் களவினால் ஞாலம் இகழப்பட்டான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 29/1
வணங்கு நெடு வால் அறுப்புண்டு மன்னும் முதுகில் வயிறு ஒட்டி – விவேகசிந்தாமணி:1 81/2
பற்றி மிக வாழ்க பசுவின் வால் பற்றி – நீதிவெண்பா:1 11/2
நதி கடத்தல் அன்றியே நாயின் வால் பற்றி – நீதிவெண்பா:1 11/3
தன் நகர் ஆர் வான் தவனை தன் புதல்வன் வால் அறிவை – நன்மதிவெண்பா:1 50/1
வால் எயிறு ஊறிய நீர் – முதுமொழிமேல்வைப்பு:1 166/4
கற்றதனால் ஆய பயன் என்-கொல் வால்_அறிவன் – திருக்குறள்குமரேசவெண்பா:1 2/3
வால் எயிறு ஊறிய நீர் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1121/4

மேல்

வால்_அறிவன் (1)

கற்றதனால் ஆய பயன் என்-கொல் வால்_அறிவன்
நல் தாள் தொழாஅர் எனின் – திருக்குறள்குமரேசவெண்பா:1 2/3,4

மேல்

வால்புறம் (1)

ஒளியை வால்புறம் போக்கி ஓர் செவ்வுரு – நீதிநூல்:47 584/1

மேல்

வால்மீகர் (1)

புற்று ஓங்க ஏனோ பொறி அடங்கி வால்மீகர்
குற்றம் அற நின்றார் குமரேசா உற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:13 126/1,2

மேல்

வாலகில்லர் (1)

வாலகில்லர் சீதை உயர் வாகீசர் வாசகர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:27 267/1

மேல்

வாலி (7)

துண்ணெனவே வாலி முனம் சோமேசா எண்ணி இடின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 102/2
வாலி கெட ராமன் ஒரு வாளி தொட்ட வெம் பழிக்கா – ஆத்திசூடிவெண்பா:1 38/1
எதிரி பலம் பாதி கொள்வான் என்று அறிந்து வாலி
வதைபுரிய ராமன் மறைந்து துதி பெறல் பார் – ஆத்திசூடிவெண்பா:1 59/1,2
குன்றினான் வாலி குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:15 150/2
வாலி திறம் எண்ணாமல் வந்து ஏனோ துந்துபி தன் – திருக்குறள்குமரேசவெண்பா:47 465/1
தேற்றினும் ஏன் வாலி பின்பு தேராமல் தம்பி-தனை – திருக்குறள்குமரேசவெண்பா:70 693/1
மண்டு துணை இன்றி வந்த மாயாவி வாலி வர – திருக்குறள்குமரேசவெண்பா:87 862/1

மேல்

வாலிபர் (1)

வாலிபர் வந்து தேடி வந்திப்பர் கோடாகோடி – விவேகசிந்தாமணி:1 6/3

மேல்

வாலியா (1)

அந்தமுளாள் உரிமையா அத்தமுளார் வாலியா அவன் பின் தோன்றி – நீதிநூல்:44 501/1

மேல்

வாலில் (3)

வாயில் தேனும் தன் வாலில் கொடுக்கும் சேர் – நீதிநூல்:7 70/1
சாய்தரும் உகிரில் மூக்கில் தலையினில் காலில் வாலில்
ஏய்தரு படைக்கலங்கள் இயற்றினோன் வயத்தினோனே – நீதிநூல்:47 547/3,4
தேளிற்கு வாலில் விடம் சேருமே கோளர்களாம் – நன்மதிவெண்பா:1 54/2

மேல்

வாலும் (1)

வாலும் சிறிய மயிர் எலும்பும் கர்த்தபத்தின் – நீதிவெண்பா:1 2/3

மேல்

வாலேயம் (1)

வத்திரம் சுமக்கும் வாலேயம் ஒப்பனே – நீதிநூல்:24 275/4

மேல்

வாலை (1)

நாய் வாலை அளவெடுத்து பெருக்கி தீட்டின் நல் தமிழை எழுத எழுத்தாணி ஆகுமோ – விவேகசிந்தாமணி:1 14/1

மேல்

வாவி (2)

வாவி புகுந்த மகிபன் தனது உயிரை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 102/1
வாவி உறை நீரும் வட நிழலும் பாவு அகமும் – நீதிவெண்பா:1 43/1

மேல்

வாவியுடன் (1)

அம் கமலம் விண்டு அலரா வாவியுடன் நன்மதியே – நன்மதிவெண்பா:1 53/3

மேல்

வாவியை (1)

வாவியை பழிக்கின் கொண்ட வண் புனல் பழித்ததாம் என் – நீதிநூல்:1 6/3

மேல்

வாவின் (1)

வயிறு நிறைக்குமேல் வாவின் மிக்கு ஊறி – அறநெறிச்சாரம்:1 135/1

மேல்

வாழ் (32)

கிழமைபட வாழ் – ஆத்திசூடி:1 34/1
தேசத்தோடு ஒட்டி வாழ் – ஆத்திசூடி:1 62/1
புகழ்ந்தாரை போற்றி வாழ் – ஆத்திசூடி:1 81/1
பொருள்-தனை போற்றி வாழ் – ஆத்திசூடி:1 86/1
ஊருடன் கூடி வாழ் – ஆத்திசூடி:1 104/1
கானம் வாழ் மிருகம் ஆவர் கதி வாயில் பொதியும் – நீதிநூல்:6 57/3
வாழ் இதயத்தினான் மற்ற மைந்தரை – நீதிநூல்:12 127/2
வாழ் அகமும் புனை தூசு அணியும் பல வாகனம் மஞ்சமொடும் – நீதிநூல்:14 174/1
புடவி மிசை வாழ் அறிஞர் பொய் எனவே தள்ளுவரால் – நீதிநூல்:23 269/4
வனவிலங்கும் விண் வாழ் பக்கியும் தம்தம் – நீதிநூல்:24 282/1
குட முலையாம் கூற்று உதைத்து தாய்க்கிழவி எனும் பேயை கொன்று அன்னார் வாழ்
இடம் என்னும் புரம் எரித்தான் எனில் யாமும் அவன் புகழை இயம்புவோமே – நீதிநூல்:44 487/3,4
விதி முதல் மூவரில் எவர் உன் கடவுள் என சிற்றிடையை வினவ பூ வாழ்
எதிர்_இல் தமனியன் என்றாள் அரன் கோயில் தாசி உனக்கு இயல்போ என்றேன் – நீதிநூல்:44 500/1,2
அயிலல் வாழ் உறையுள் செய்தல் அணைந்து இனம் பல்கல் மற்றை – நீதிநூல்:47 548/3
ஒவ்வரும் இறைவன் போற்றாது ஒழியும் வாழ் நாள் பாழ் நாளே – நீதிநூல்:47 566/4
இல் வாழ் தருமன் இயல் சந்திரசேனன் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 5/1
தாய் கருவில் வாழ் குழவிதாம் எல்லாம் வேண்டுவது – சோமேசர்முதுமொழிவெண்பா:1 37/1
வாழ் வாதவூரர் வளவன் அவை முன் எதிர்த்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 73/1
மையது வல்லியம் வாழ் மலைக்குகை-தனில் புகுந்தே – விவேகசிந்தாமணி:1 116/1
மன்னா கிழமைபட வாழ் – ஆத்திசூடிவெண்பா:1 34/4
பாகையில் வாழ் புன்னைவன பார்த்திபா ஆகையினாலே – ஆத்திசூடிவெண்பா:1 40/3
வாழ் பாகை புன்னைவன மன்னவா நன்மை அன்றி – ஆத்திசூடிவெண்பா:1 57/3
வாழ் தேசத்தோடு ஒத்து வாழ் – ஆத்திசூடிவெண்பா:1 61/4
வாழ் தேசத்தோடு ஒத்து வாழ் – ஆத்திசூடிவெண்பா:1 61/4
வையம் புகழ் பட வாழ் – ஆத்திசூடிவெண்பா:1 80/4
வான் பொருள்-தனை போற்றி வாழ் – ஆத்திசூடிவெண்பா:1 85/4
மன் ஊருடன் கூடி வாழ் – ஆத்திசூடிவெண்பா:1 103/4
மகி புகழும் ஆண்டகையை வாழ் மனையாள் கண்டால் – நன்மதிவெண்பா:1 43/1
இல் வாழ் மருத்தர் போல் ஈசன் அடிக்கு அன்புசெய – முதுமொழிமேல்வைப்பு:1 13/1
இளையான் குடிமாறன் இல் வாழ் துணை போல் – முதுமொழிமேல்வைப்பு:1 14/2
கோல் கை கொண்டு வாழ் – புதிய-ஆத்திசூடி:1 23/1
திருவினை வென்று வாழ் – புதிய-ஆத்திசூடி:1 44/1
யாவரையும் மதித்து வாழ் – புதிய-ஆத்திசூடி:1 87/1

மேல்

வாழ்க்கை (31)

மாந்தர் குடி வாழ்க்கை மண்ணின் கலம் போல – நல்வழி:1 28/3
கலைமகள் வாழ்க்கை முகத்தது எனினும் – நீதிநெறிவிளக்கம்:1 6/1
நெஞ்சு ஏமாப்பு இல்லாதான் வாழ்க்கை நிரயத்து – அறநெறிச்சாரம்:1 25/3
நிலைமை_இல் நல் நெஞ்சே நின்னொடு வாழ்க்கை
புலை மயங்கி அன்னது உடைத்து – அறநெறிச்சாரம்:1 33/3,4
பெரு வாழ்க்கை முத்தாடை கொண்ட திருவாளா – அறநெறிச்சாரம்:1 34/2
பிறர் கருதி வாழ்வதாம் வாழ்க்கை இ மூன்றும் – அறநெறிச்சாரம்:1 108/3
மறந்து ஒருவன் வாழும் இ மாயமாம் வாழ்க்கை
அறிந்து ஒருவன் வாழுமேல் இல்லை செறிந்து ஒருவன் – அறநெறிச்சாரம்:1 114/1,2
மனை வாழ்க்கை நன்று தவத்தின் புனை கோதை – அறநெறிச்சாரம்:1 158/2
வழிபாடு உடையாளாய் வாழ்க்கை நடாஅய் – அறநெறிச்சாரம்:1 161/1
அறம் செய்து வாழ்வதே வாழ்க்கை மற்று எல்லாம் – அறநெறிச்சாரம்:1 168/3
உயிர் வித்தி ஊன் விளைத்து கூற்று உண்ணும் வாழ்க்கை
செயிர் வித்தி சீலம் தின்று என்னை செயிரினை – அறநெறிச்சாரம்:1 193/1,2
வரு விருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று – சோமேசர்முதுமொழிவெண்பா:1 9/3,4
வரும் முன்னர் காவாதான் வாழ்க்கை எரி முன்னர் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 44/3
அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குள வளா – சோமேசர்முதுமொழிவெண்பா:1 53/3
மன்னிய ஏட்டின் கல்வி மறுமனையாட்டி வாழ்க்கை
இன்னவாம் கருமம் எட்டும் இடுக்கத்துக்கு உதவாது அன்றே – விவேகசிந்தாமணி:1 17/3,4
மூப்பு இலா குமரி வாழ்க்கை முனை இலா அரசன் வீரம் – விவேகசிந்தாமணி:1 36/1
வரு விருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று – முதுமொழிமேல்வைப்பு:1 20/3,4
பழி அஞ்சி பாத்தூண் உடைத்து ஆயின் வாழ்க்கை
வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:5 44/3,4
வளத்தக்காள் வாழ்க்கை துணை – திருக்குறள்குமரேசவெண்பா:6 51/4
கொற்றமுற்ற பத்ரகிரி கோன் வாழ்க்கை இல்லாளால் – திருக்குறள்குமரேசவெண்பா:6 52/1
மனை மாட்சி இல்லாள்-கண் இல் ஆயின் வாழ்க்கை
எனை மாட்சித்து ஆயினும் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:6 52/3,4
அன்பு அகத்து இல்லா உயிர் வாழ்க்கை வன்பால்-கண் – திருக்குறள்குமரேசவெண்பா:8 78/3
வரு விருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று – திருக்குறள்குமரேசவெண்பா:9 83/3,4
வரும் முன்னர் காவாதான் வாழ்க்கை எரி முன்னர் – திருக்குறள்குமரேசவெண்பா:44 435/3
அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை உள போல – திருக்குறள்குமரேசவெண்பா:48 479/3
அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குள வளா – திருக்குறள்குமரேசவெண்பா:53 523/3
இகலின் மிக இனிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து – திருக்குறள்குமரேசவெண்பா:86 856/3,4
ஒன்றி நின்றார்-தம் பகையால் உக்கிரசேனன் வாழ்க்கை
குன்றி நொந்தான் என்னே குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:89 890/1,2
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் – திருக்குறள்குமரேசவெண்பா:89 890/3
தேர்ந்த துருவாசர் சீறினார் வான் வாழ்க்கை
கூர்ந்து அழிந்தது என்னே குமரேசா சார்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:90 897/1,2
மருந்தோ மற்று ஊன் ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை – திருக்குறள்குமரேசவெண்பா:97 968/3

மேல்

வாழ்க்கைக்-கண் (1)

யாதும் உடம்பாடு வாழ்க்கைக்-கண் இல்லவன் – அருங்கலச்செப்பு:1 171/1

மேல்

வாழ்க்கைக்கு (2)

பத்தெட்டுநாளை பயன் இலா வாழ்க்கைக்கு
வித்து குற்று உண்பார் பலர் – அறநெறிச்சாரம்:1 116/3,4
சாவா பிறவா இ சம்பிரத வாழ்க்கைக்கு
மேவாதாம் மெய்கண்டார் நெஞ்சு – அறநெறிச்சாரம்:1 134/3,4

மேல்

வாழ்க்கைத்துணை (1)

வளத்தக்காள் வாழ்க்கைத்துணை – முதுமொழிமேல்வைப்பு:1 14/4

மேல்

வாழ்க்கையர் (1)

கூடிய வாழ்க்கையர் அன்றி கூறுங்கால் – நீதிநூல்:42 437/3

மேல்

வாழ்க்கையவர் (1)

செல்லா தீ வாழ்க்கையவர் – திருக்குறள்குமரேசவெண்பா:33 330/4

மேல்

வாழ்க்கையும் (2)

பிரிவு இலா வாழ்க்கையும் பெறுவரேல் அவர் – நீதிநூல்:12 129/3
வகை மாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என் ஆம் – திருக்குறள்குமரேசவெண்பா:90 897/3

மேல்

வாழ்க்கையுள் (1)

பெறு வாழ்க்கையுள் பிறத்தல் இல் – அருங்கலச்செப்பு:1 52/2

மேல்

வாழ்க்கையை (1)

சாவொடு வாழ்க்கையை அஞ்சி தான் மெச்சுதல் – அருங்கலச்செப்பு:1 152/1

மேல்

வாழ்க (9)

மிடி என்றும் வாழ்க என்றார் ஏன் என்றேம் உயிர்க்கு இனியாள் வீட்டில் நீ வந்து – நீதிநூல்:44 488/2
ஆதிநூல் என்றும் வாழ்க அநுதினம் தருமம் வாழ்க – நீதிநூல்:46 523/1
ஆதிநூல் என்றும் வாழ்க அநுதினம் தருமம் வாழ்க
வேதியர் நாளும் வாழ்க மெய்யடியார்கள் வாழ்க – நீதிநூல்:46 523/1,2
வேதியர் நாளும் வாழ்க மெய்யடியார்கள் வாழ்க – நீதிநூல்:46 523/2
வேதியர் நாளும் வாழ்க மெய்யடியார்கள் வாழ்க
தீது_இல் ஆங்கிலேய மன்னர் செங்கோல் எஞ்ஞான்றும் வாழ்க – நீதிநூல்:46 523/2,3
தீது_இல் ஆங்கிலேய மன்னர் செங்கோல் எஞ்ஞான்றும் வாழ்க
நீதிநூல் படிப்போர் கேட்போர் நித்தமும் வாழ்க மாதோ – நீதிநூல்:46 523/3,4
நீதிநூல் படிப்போர் கேட்போர் நித்தமும் வாழ்க மாதோ – நீதிநூல்:46 523/4
பற்றி மிக வாழ்க பசுவின் வால் பற்றி – நீதிவெண்பா:1 11/2
நீடு வாழ்க என்பார்க்கு அறிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:132 1312/4

மேல்

வாழ்கிலார் (1)

ஊடு போந்த சோதரர் ஒத்து வாழ்கிலார் எனின் – நீதிநூல்:47 598/3

மேல்

வாழ்கின்ற (1)

குறம் பேசி வாழ்கின்ற வள்ளிபங்கன் – உலகநீதி:1 10/7

மேல்

வாழ்த்த (1)

விலக அரும் அருளின் மீக்கூர் விமலனை வாழ்த்த வேண்டின் – நீதிநூல்:3 23/1

மேல்

வாழ்த்தா (1)

மாதலத்தவனை வாழ்த்தா வாயது தூயது அன்று – நீதிநூல்:3 33/3

மேல்

வாழ்த்தாது (1)

அதிர் கடல் ஒலியால் வாழ்த்தும் அகமே நீ வாழ்த்தாது என்னே – நீதிநூல்:3 34/4

மேல்

வாழ்த்தாய் (8)

மயில் ஏறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே – உலகநீதி:1 1/8
மயில் ஏறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே – உலகநீதி:1 2/8
மயில் ஏறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே – உலகநீதி:1 3/8
மயில் ஏறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே – உலகநீதி:1 4/8
மயில் ஏறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே – உலகநீதி:1 5/8
மயில் ஏறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே – உலகநீதி:1 8/8
மயில் ஏறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே – உலகநீதி:1 9/8
மயில் ஏறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே – உலகநீதி:1 12/8

மேல்

வாழ்த்தி (2)

அறிவனை வாழ்த்தி அடவி துணையா – அறநெறிச்சாரம்:1 120/3
அதன் அருள் வாழ்த்தி அமர வாழ்வு எய்துவோம் – புதிய-ஆத்திசூடி:0 1/10

மேல்

வாழ்த்தியும் (1)

வைவார்-தமை வாழ்த்தியும் நெஞ்சில் வருத்தமுற்று – நீதிநூல்:6 63/1

மேல்

வாழ்த்தினள் (1)

வாழும் திரு எய்த வாழ்த்தினள் ஏன் ஔவை பழங்கூழ் – திருக்குறள்குமரேசவெண்பா:11 105/1

மேல்

வாழ்த்தினாள் (1)

வான் மதியை நோக்கி வசுமதி ஏன் வாழ்த்தினாள்
கோன் உருவை காண குமரேசா தானே – திருக்குறள்குமரேசவெண்பா:121 1210/1,2

மேல்

வாழ்த்துதல் (1)

வாழ்விப்பர் தேவர் என மயங்கி வாழ்த்துதல்
பாழ்பட்ட தெய்வ மயக்கு – அருங்கலச்செப்பு:1 31/1,2

மேல்

வாழ்த்தும் (1)

அதிர் கடல் ஒலியால் வாழ்த்தும் அகமே நீ வாழ்த்தாது என்னே – நீதிநூல்:3 34/4

மேல்

வாழ்தல் (17)

உன்னோடு வாழ்தல் அறிது – நல்வழி:1 11/4
நின்னோடு வாழ்தல் அரிது – அறநெறிச்சாரம்:1 36/4
உறுதிக்குறுதி உயிர் ஓம்பி வாழ்தல்
அறிவிற்கறிவாவது எண்ணின் மறுபிறப்பு – அறநெறிச்சாரம்:1 192/2,3
வெம்பு துன்பும் ஒன்று என மேவி வாழ்தல் மேன்மையால் – நீதிநூல்:47 596/4
முந்து காதலோடும் நட்பு உவந்து வாழ்தல் நன்று அரோ – நீதிநூல்:47 599/4
ஈதல் இசை பட வாழ்தல் அது அல்லது – சோமேசர்முதுமொழிவெண்பா:1 24/3
வாழ்தல் உயிர்க்கு அன்னள் ஆய்_இழை சாதல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 113/3
இன்னாது இனன் இல் ஊர் வாழ்தல் அதனிலும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 116/3
பொற்பு உடை மகளிரோடு பொருந்தியே வாழ்தல் ஒன்று – விவேகசிந்தாமணி:1 74/2
தாகமுடன் கணவன் தான் வாழ்தல் மோகமுடன் – நன்மதிவெண்பா:1 97/2
இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து – முதுமொழிமேல்வைப்பு:1 157/3
இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து – முதுமொழிமேல்வைப்பு:1 158/3
ஈதல் இசைபட வாழ்தல் அது அல்லது – திருக்குறள்குமரேசவெண்பா:24 231/3
பண்டு இரந்து வாழ்தல் பழி என்று ஏன் நன்கணியார் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1062/1
இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து – திருக்குறள்குமரேசவெண்பா:107 1062/3
வாழ்தல் உயிர்க்கு அன்னள் ஆய்_இழை சாதல் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1124/3
இன்னாது இனன் இல் ஊர் வாழ்தல் அதனினும் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1158/3

மேல்

வாழ்தலின் (3)

தேற்றான் எனப்பட்டு வாழ்தலின் மாற்றி – அறநெறிச்சாரம்:1 211/2
புறங்கூறி பொய்த்து உயிர் வாழ்தலின் சாதல் – திருக்குறள்குமரேசவெண்பா:19 183/3
ஒட்டார் பின் சென்று ஒருவன் வாழ்தலின் அ நிலையே – திருக்குறள்குமரேசவெண்பா:97 967/3

மேல்

வாழ்தலும் (1)

தூயராய் சிலர் புவி துதிக்க வாழ்தலும்
தாயினால் தந்தையால் சமைந்த தன்மையால் – நீதிநூல்:9 93/2,3

மேல்

வாழ்தலே (1)

ஏர் உழுது வாழ்தலே இன்பம் என நாரணன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1033/1

மேல்

வாழ்தும் (2)

குலம் பற்றி வாழ்தும் என்பார் – திருக்குறள்குமரேசவெண்பா:96 956/4
அஃது இறந்து வாழ்தும் எனல் – திருக்குறள்குமரேசவெண்பா:98 971/4

மேல்

வாழ்ந்தது (1)

மரு மலர் துறந்து நெஞ்சின் வாழ்ந்தது என் என்று அழுதனள் – நீதிநூல்:12 133/2

மேல்

வாழ்ந்தவர் (2)

கொடுத்து யார் வறுமை உற்றார் கொடாது வாழ்ந்தவர் ஆர் மண் மேல் – விவேகசிந்தாமணி:1 80/2
வாழ்ந்தவர் உழைத்தவர் – இளையார்-ஆத்திசூடி:1 83/1

மேல்

வாழ்ந்தார் (2)

குன்றாமல் வாழ்ந்தார் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:17 170/2
குற்றம் அற்று வாழ்ந்தார் குமரேசா முற்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:22 217/2

மேல்

வாழ்ந்தாரும் (2)

ஊரும் தாயும் சரியே ஊரை அன்றியே தனி வாழ்ந்தாரும்
தாயை தனி வாழ்ந்தாரும் ஒப்பார் பாரின்-பால் – ஆத்திசூடிவெண்பா:1 103/1,2
தாயை தனி வாழ்ந்தாரும் ஒப்பார் பாரின்-பால் – ஆத்திசூடிவெண்பா:1 103/2

மேல்

வாழ்ந்தான் (2)

பெற்று வாழ்ந்தான் குமரேசா வீட்டில் – திருக்குறள்குமரேசவெண்பா:9 83/2
அன்று சித்திராங்கதன் ஏன் அவ்வியம் செய்தும் வாழ்ந்தான்
குன்றினன் ஏன் மன்னன் குமரேசா என்றேனும் – திருக்குறள்குமரேசவெண்பா:17 169/1,2

மேல்

வாழ்ந்திடுதல் (1)

நன்மதியே வாழ்ந்திடுதல் நன்று – நன்மதிவெண்பா:1 29/4

மேல்

வாழ்ந்திருந்தும் (1)

மண்டலத்தில் வாழ்ந்திருந்தும் வள்ளுவர் ஏன் தெய்வம் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:5 50/1

மேல்

வாழ்ந்து (4)

போதமுற்று மிக வாழ்ந்து புகழும் தேடி – உலகநீதி:1 13/7
தேளும் பாம்பும் வெம் சின விலங்கினங்களும் நனி வாழ்ந்து
ஆளும் கானில் வாழ்பவர் என தினம் அஞர் அடைவார் – நீதிநூல்:26 297/3,4
ஒருத்தியுடன் வாழ்ந்து உழலும் திருத்தம் இலா – நன்மதிவெண்பா:1 10/2
மண்டு புகழ் நன்னன்_சேய் வாழ்ந்து உயர்ந்தான் நன்னன் இகழ் – திருக்குறள்குமரேசவெண்பா:24 240/1

மேல்

வாழ்ந்தும் (3)

மலர் இலை போல் எத்தனை நாள் வாழ்ந்தும் இலகு பொருள் – ஆத்திசூடிவெண்பா:1 101/2
இரந்து உண்டு வாழ்ந்தும் இறைவர் புலவர் – முதுமொழிமேல்வைப்பு:1 33/1
ஓர்ந்து நாண் இல்லா உதிதன் உயிர் வாழ்ந்தும்
கூர்ந்து இழிந்தான் என்னே குமரேசா நேர்ந்து அமைந்த – திருக்குறள்குமரேசவெண்பா:102 1020/1,2

மேல்

வாழ்ந்தே (1)

எந்நாளும் வாழ்ந்தே இருப்பதனால் பல் நாளும் – ஆத்திசூடிவெண்பா:1 21/2

மேல்

வாழ்நாள் (10)

வாழ்நாள் வரம்புடைமை காண்பரேல் காண்பாரும் – நீதிநெறிவிளக்கம்:1 90/3
வாழ்நாள் உடம்புவலி வனப்பு செல்கதியும் – அறநெறிச்சாரம்:1 177/1
கருணை அம் கடல் ஆடாது கழித்தனை வாழ்நாள் நெஞ்சே – நீதிநூல்:3 28/4
உலைவு_இல் தம் வாழ்நாள் அன்னாற்கு உரியது என்று உனி அவன் சொல் – நீதிநூல்:15 191/3
வல் அரக்கன் அனைய நமன் நினைத்த போது எல்லாம் நம் வாழ்நாள் என்னும் – நீதிநூல்:41 424/3
வல்லி தழுவ குறையும் வாழ்நாள் பிறர் தாரம் – நீதிவெண்பா:1 84/3
நன்றே புரிந்துவந்த நந்தனார் வாழ்நாள் போய் – திருக்குறள்குமரேசவெண்பா:4 38/1
வாழ்நாள் வழி அடைக்கும் கல் – திருக்குறள்குமரேசவெண்பா:4 38/4
கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல் – திருக்குறள்குமரேசவெண்பா:33 326/3
மாசில் உரோமமுனி வாழ்நாள் நனி பெற்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:34 334/1

மேல்

வாழ்நாளில் (1)

வாழ்நாளில் பாகம் துயில் நீக்கி மற்றவற்றின் – அறநெறிச்சாரம்:1 128/1

மேல்

வாழ்நாளும் (1)

வரும் திருவும் வாழ்நாளும் வஞ்சமிலார்க்கு என்றும் – நல்வழி:1 21/3

மேல்

வாழ்நாளுள் (1)

வீழ் நாள் இடர் மூப்பு மெய் கொள்ளும் வாழ்நாளுள்
பல் நோய் கவற்ற பரிந்து குறை என்னை – அறநெறிச்சாரம்:1 128/2,3

மேல்

வாழ்நாளை (1)

ஏன் என எழார் வாழ்நாளை எண் குறைத்து எழுதிக்கொள்வான் – நீதிநூல்:35 360/3

மேல்

வாழ்பவர் (2)

மாதிரம்-தனில் வாழ்பவர் யாவரும் – நீதிநூல்:0 2/1
ஆளும் கானில் வாழ்பவர் என தினம் அஞர் அடைவார் – நீதிநூல்:26 297/4

மேல்

வாழ்பவன் (4)

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 5/3
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 5/3
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் – திருக்குறள்குமரேசவெண்பா:5 47/3
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் – திருக்குறள்குமரேசவெண்பா:5 50/3

மேல்

வாழ்வதற்கு (1)

உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர் – நல்வழி:1 12/3

மேல்

வாழ்வதனை (1)

தோற்றி ஒழியும் வாழ்வதனை துறந்த மேலோர் மீது ஒருவன் – நீதிநூல்:23 268/3

மேல்

வாழ்வதாம் (1)

பிறர் கருதி வாழ்வதாம் வாழ்க்கை இ மூன்றும் – அறநெறிச்சாரம்:1 108/3

மேல்

வாழ்வதினும் (1)

மாடு இருந்து தொண்டு இயற்றி வாழ்வதினும் ஈடு பெறு – நன்மதிவெண்பா:1 3/2

மேல்

வாழ்வது (5)

குன்று அடையும் அளவும் நாம் உயிர் வாழ்வது அரிது அதன் முன் குறுகும் கூற்றம் – நீதிநூல்:43 453/3
அற்பரை சேர்ந்தோர் வாழ்வது அரிதரிதாகும் அம்மா – விவேகசிந்தாமணி:1 11/4
வாழ்வது வந்த போது மனம்-தனில் மகிழ வேண்டாம் – விவேகசிந்தாமணி:1 41/1
இருந்து ஓம்பி இல் வாழ்வது எல்லாம் விருந்து ஓம்பி – திருக்குறள்குமரேசவெண்பா:9 81/3
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப – திருக்குறள்குமரேசவெண்பா:34 337/3

மேல்

வாழ்வதே (2)

கொல்லாமை காத்து கொடுத்து உண்டு வாழ்வதே
இல்வாழ்க்கை என்னும் இயல்பு – அறநெறிச்சாரம்:1 165/3,4
அறம் செய்து வாழ்வதே வாழ்க்கை மற்று எல்லாம் – அறநெறிச்சாரம்:1 168/3

மேல்

வாழ்வதோர் (2)

நன்று எய்தி வாழ்வதோர் ஆறு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 94/4
நன்று எய்தி வாழ்வதோர் ஆறு – திருக்குறள்குமரேசவெண்பா:94 932/4

மேல்

வாழ்வர் (2)

பூலோகம் உள்ள அளவும் வாழ்வர் தாமே – உலகநீதி:1 13/8
அந்தணர் கருமம் குன்றின் யாவரே வாழ்வர் மண்ணில் – விவேகசிந்தாமணி:1 125/4

மேல்

வாழ்வளே (1)

சென்று இருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே – நல்வழி:1 23/3

மேல்

வாழ்வாகும் (1)

வாழ்வாகும் புன்னைவனநாதன் நல் தமிழ்க்கு – ஆத்திசூடிவெண்பா:0 1/3

மேல்

வாழ்வாங்கு (1)

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் – திருக்குறள்குமரேசவெண்பா:5 50/3

மேல்

வாழ்வாய் (1)

சுற்றமாய் வாழ்வாய் துணையாய் நம்-பால் உறையும் – நீதிநூல்:47 571/3

மேல்

வாழ்வார் (15)

கருமத்தர் அல்லாத கூற்றின் கீழ் வாழ்வார்
தருமம் தலைநிற்றல் நன்று – அறநெறிச்சாரம்:1 20/3,4
பதிப்பட்டு வாழ்வார் பழியாய செய்தல் – அறநெறிச்சாரம்:1 74/3
தவத்தோடு தானம் புரியாது வாழ்வார்
அவத்தம் கழிகின்ற நாள் – அறநெறிச்சாரம்:1 129/3,4
வாழ்வார்க்கு வாழ்வார் அதிதிகள் என்று உரைத்தல் – அறநெறிச்சாரம்:1 167/3
விற்பன விவேகம் உள்ள வேந்தரை சேர்ந்தோர் வாழ்வார்
இ புவி-தன்னில் என்றும் இலவு காத்திடும் கிளி போல் – விவேகசிந்தாமணி:1 11/2,3
அறிவுளோர்-தமக்கு நாளும் அரசரும் தொழுது வாழ்வார்
நிறையொடு புவியில் உள்ளோர் நேசமாய் வணக்கம் செய்வார் – விவேகசிந்தாமணி:1 64/1,2
கொடுப்பதே மிகவும் நன்று குற்றமே இன்றி வாழ்வார்
தடுத்து அதை விலக்கினோர்க்கு தக்க நோய் பிணிகள் ஆகி – விவேகசிந்தாமணி:1 66/2,3
ஏரி போல் பெருகி மண் மேல் இரு கணும் விளங்கி வாழ்வார்
ஓரமே சொல்வார் ஆகில் ஓங்கிய கிளையும் மாண்டு – விவேகசிந்தாமணி:1 69/2,3
நிலமதில் குணவான் தோன்றின் நீள் குடித்தனரும் வாழ்வார்
தலம் எலாம் வாசம் தோன்றும் சந்தன மரத்திற்கு ஒப்பாம் – விவேகசிந்தாமணி:1 112/1,2
நிலம் மிசை நீடு வாழ்வார் – திருக்குறள்குமரேசவெண்பா:1 3/4
நெறிநின்றார் நீடு வாழ்வார் – திருக்குறள்குமரேசவெண்பா:1 6/4
வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் இசை ஒழிய – திருக்குறள்குமரேசவெண்பா:24 240/3
அது நோக்கி வாழ்வார் பலர் – திருக்குறள்குமரேசவெண்பா:53 528/4
உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார் மற்று எல்லாம் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1033/3
பின் இருந்து வாழ்வார் பலர் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1160/4

மேல்

வாழ்வார்க்கு (5)

அட்டு உண்டு வாழ்வார்க்கு அதிதிகள் எஞ்ஞான்றும் – அறநெறிச்சாரம்:1 167/1
வாழ்வார்க்கு வாழ்வார் அதிதிகள் என்று உரைத்தல் – அறநெறிச்சாரம்:1 167/3
வல் வரவு வாழ்வார்க்கு உரை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 116/4
வல் வரவு வாழ்வார்க்கு உரை – திருக்குறள்குமரேசவெண்பா:116 1151/4
வாழ்வார்க்கு வானம் பயந்து அற்றால் வீழ்வார்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:120 1192/3

மேல்

வாழ்வாரின் (2)

வாழ்வாரின் வன்கணார் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:28 276/4
வாழ்வாரின் வன்கணார் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:120 1198/4

மேல்

வாழ்வாரே (3)

வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் இசை ஒழிய – திருக்குறள்குமரேசவெண்பா:24 240/3
வாழ்வாரே வாழாதவர் – திருக்குறள்குமரேசவெண்பா:24 240/4
உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார் மற்று எல்லாம் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1033/3

மேல்

வாழ்வான் (1)

ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான் – திருக்குறள்குமரேசவெண்பா:22 214/3

மேல்

வாழ்வானை (1)

குற்றம் இலனாய் குடி செய்து வாழ்வானை
சுற்றமா சுற்றும் உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:103 1025/3,4

மேல்

வாழ்வித்தார் (1)

வைத்தவனை தோழன் என வாழ்வித்தார் நித்தம் – முதுமொழிமேல்வைப்பு:1 30/2

மேல்

வாழ்விப்ப (1)

வாழ்விப்ப கொண்டானும் போல்வரே வையத்து – அறநெறிச்சாரம்:1 62/3

மேல்

வாழ்விப்பர் (1)

வாழ்விப்பர் தேவர் என மயங்கி வாழ்த்துதல் – அருங்கலச்செப்பு:1 31/1

மேல்

வாழ்வில் (1)

வைத்த வாஞ்சையை மாற்றவும் பேரின்ப வாழ்வில்
சித்தம் எய்தவும் அன்னரை துயர்செயும் தெய்வம் – நீதிநூல்:42 443/2,3

மேல்

வாழ்வினில் (1)

இகத்தின் வாழ்வினில் இச்சையறான்-தனை – நீதிநூல்:7 71/1

மேல்

வாழ்வு (19)

வாழ்வு ஆரும் குறவருடை வள்ளிபங்கன் – உலகநீதி:1 5/7
சுகமுறு வாழ்வு இல எனினும் தோன்றற்கு – நீதிநூல்:9 88/1
பரவு சமுசாரம் எனும் பண்டியில் வாழ்வு எனும் பொருளை பரப்பி பூண்ட – நீதிநூல்:12 116/1
இம்மை வாழ்வு இலா எளியர்-பால் தினம் உமக்கு எய்தும் – நீதிநூல்:26 293/3
கனம் மின் போல் ஒழியும் அந்த புவி வாழ்வு நிலை என்ன கருதி கோடி – நீதிநூல்:40 409/3
வல்லார் விரும்பும் வகையாலும் அற்ப மகி வாழ்வு அவர்க்கு இறை தரான் – நீதிநூல்:42 447/2
அனம் தந்தான் வாழ்வு தந்தான் ஆவியும் உடலும் தந்தான் – நீதிநூல்:47 554/2
சோர்வு இலா வாழ்வு இழந்தான் சோமேசா நேரே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 53/2
வாழ்வு இழந்த இன்னலினும் வாசவர்கோன் மிக்கு நொந்தான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 116/1
சுந்தர புலவர் இல்லா தொல் சபை சுதர்_இல் வாழ்வு
தந்திகள் இல்லா வீணை தனம் இலா மங்கை போலாம் – விவேகசிந்தாமணி:1 57/3,4
பிணி துக்கம் குருநாள் வாழ்வு போம் தூய வெள்ளி – ஆத்திசூடிவெண்பா:1 16/2
மத்தம் மிகு பாவத்தால் வாழ்வு ஆமோ வித்து பயிர் – நீதிவெண்பா:1 57/2
வாழ்வு அசத்தின் கறவை மாசுறு கிணற்றுநீர் – நன்மதிவெண்பா:1 10/3
அதன் அருள் வாழ்த்தி அமர வாழ்வு எய்துவோம் – புதிய-ஆத்திசூடி:0 1/10
நீடிய வாழ்வு எய்தி நிலம் மிசை ஏன் மார்க்கண்டர் – திருக்குறள்குமரேசவெண்பா:1 3/1
தண்டகன் ஏன் அன்பு இல்லா தன்மையினால் வாழ்வு இழந்து – திருக்குறள்குமரேசவெண்பா:8 78/1
குன்றினர் வாழ்வு என்னே குமரேசா நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:48 480/2
பண்டு உயர் வாழ்வு உற்றிருந்தும் பாசன் மனை அஞ்சிக்கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:91 906/1
வீழ்ந்த மதன் வந்த பின்பே மெல் இரதி வாழ்வு வந்து – திருக்குறள்குமரேசவெண்பா:120 1193/1

மேல்

வாழ்வும் (6)

வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே ஏற்றம் – நல்வழி:1 12/2
ஊன் ஓம்பும் வாழ்வும் உரிமை விற்று உண்பதூஉம் – நீதிநெறிவிளக்கம்:1 61/3
சுற்றமும் வாழ்வும் துணையுமே நீங்கும் சோரநாயகனுமே மதியான் – நீதிநூல்:13 169/2
உள்ளம் இணங்காதாளுடன் வாழ்வும் கள் ஒழுகும் – நன்மதிவெண்பா:1 53/2
பண்டு கவந்தன் பழி உடம்பும் தீ வாழ்வும்
கொண்டு உழந்தான் என்னே குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:33 330/1,2
குன்றா தனபாலன் கோவலன் வாழ்வும் பின் – திருக்குறள்குமரேசவெண்பா:48 479/1

மேல்

வாழ்வே (1)

சார்ந்திருக்கும் வாழ்வே தகும் – நன்மதிவெண்பா:1 7/4

மேல்

வாழ்வை (6)

ஆருயிரை சீர் ஆர் தரணியின் வாழ்வை தந்த – நீதிநூல்:8 74/3
தீங்குகளால் சுடும் மனைவி தன் வாழ்வை கெடுத்தலால் செழும் கண்டத்தில் – நீதிநூல்:12 118/2
வில் ஆரும் முத்தி விழையாதவர்க்கு விழல் அன்ன வாழ்வை அருள்வான் – நீதிநூல்:42 447/3
முத்தர் பேரின்ப வாழ்வை மொழி மனக்கு அகோசரத்தை – நீதிநூல்:47 549/1
கூடினர் நீள் வாழ்வை குமரேசா ஓடும் – திருக்குறள்குமரேசவெண்பா:1 6/2
கோது என்றாள் வாழ்வை குமரேசா காதலாய் – திருக்குறள்குமரேசவெண்பா:120 1198/2

மேல்

வாழ்வை-கொல் (1)

வளருவாய்-கொல் நீ இன்னே வாழ்வை-கொல் முனிவை-கொல்லோ – நீதிநூல்:47 586/4

மேல்

வாழ்வொடு (1)

வாழ்வொடு நட்டார் நினைப்பு – அருங்கலச்செப்பு:1 152/2

மேல்

வாழ (7)

நாடெங்கும் வாழ கேடொன்றும் இல்லை – கொன்றைவேந்தன்:1 49/1
அனமிலார்க்கு அனமாய் வாழ அகமிலார்க்கு அகமாய் துன்ப – நீதிநூல்:39 383/1
விருந்திடாய் மணி மாடத்து மேவி நீ ஒருவன் வாழ
பொருந்தினாய் மனமே மக்கள்போலி நீ விலங்கு ஆனாயே – நீதிநூல்:39 384/3,4
புண்ணொடு உயிர் வாழ நாணி உயிர் போக்கினான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 102/1
காதலொடு இல் வாழ கருதா மதியிலியாம் – நன்மதிவெண்பா:1 35/1
கூசினர் ஏன் வாழ குமரேசா நேசமுறும் – திருக்குறள்குமரேசவெண்பா:34 334/2
உற்ற சித்தி வாழ உவந்தான் பிரிவின்-கண் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1124/1

மேல்

வாழவைக்கும் (1)

வந்தாரை போல எது வாழவைக்கும் அந்தோ – முதுமொழிமேல்வைப்பு:1 78/2

மேல்

வாழா (2)

மயிர் நீப்பின் வாழா கவரிமா அன்னார் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 97/3
மயிர் நீப்பின் வாழா கவரிமா அன்னார் – திருக்குறள்குமரேசவெண்பா:97 969/3

மேல்

வாழாத (3)

மானம் உள்ளோர்கள் தங்கள் மயிர் அறின் உயிர் வாழாத
கானுறு கவரி மான் போல் கனம் பெறு புகழே பூண்பார் – விவேகசிந்தாமணி:1 48/1,2
கோல் அரசன் வாழாத கோவிலும் மேலாம் – நன்மதிவெண்பா:1 96/2
இளி வரின் வாழாத மானம் உடையார் – திருக்குறள்குமரேசவெண்பா:97 970/3

மேல்

வாழாதவர் (1)

வாழ்வாரே வாழாதவர் – திருக்குறள்குமரேசவெண்பா:24 240/4

மேல்

வாழாதார் (1)

புகழ் பட வாழாதார் தம் நோவார் தம்மை – திருக்குறள்குமரேசவெண்பா:24 237/3

மேல்

வாழாதான் (1)

அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை உள போல – திருக்குறள்குமரேசவெண்பா:48 479/3

மேல்

வாழாமல் (2)

வாழாமல் பெண்ணை வைத்து திரிய வேண்டாம் – உலகநீதி:1 5/1
காதல் பதுமை ஏன் காதலன் பின் வாழாமல்
கோது_இல் உயிர் நீத்தாள் குமரேசா ஏதம் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1160/1,2

மேல்

வாழி (13)

நீ யார் நினை வாழி நெஞ்சு – அறநெறிச்சாரம்:1 152/4
இறும்பு முன் அணுவோ வாழி எதிர் ஒரு துளியோ நில்லாது – நீதிநூல்:28 316/3
அந்தணர்கள் வாழி அறம் வாழி கீர்த்தி நிலை – ஆத்திசூடிவெண்பா:1 108/1
அந்தணர்கள் வாழி அறம் வாழி கீர்த்தி நிலை – ஆத்திசூடிவெண்பா:1 108/1
தந்தவர்கள் வாழி தவம் வாழி சந்ததமும் – ஆத்திசூடிவெண்பா:1 108/2
தந்தவர்கள் வாழி தவம் வாழி சந்ததமும் – ஆத்திசூடிவெண்பா:1 108/2
நல் நீரை வாழி அனிச்சமே நின்னினும் – முதுமொழிமேல்வைப்பு:1 165/3
நல் நீரை வாழி அனிச்சமே நின்னினும் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1111/3
காதலை வாழி மதி – திருக்குறள்குமரேசவெண்பா:112 1118/4
படாஅதி வாழி மதி – திருக்குறள்குமரேசவெண்பா:121 1210/4
வேலை நீ வாழி பொழுது – திருக்குறள்குமரேசவெண்பா:123 1221/4
புன்கண்ணை வாழி மருள் மலை எம் கேள் போல் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1222/3
பேதைமை வாழி என் நெஞ்சு – திருக்குறள்குமரேசவெண்பா:125 1242/4

மேல்

வாழிடம் (1)

நிலை ஆலயம் நலியினர் வாழிடம் முதல் நிருமாணமது உற நெறி மேவி – நீதிநூல்:39 395/2

மேல்

வாழிய (3)

வாழிய நலனே வாழிய நலனே – வெற்றிவேற்கை:0 3/1
வாழிய நலனே வாழிய நலனே – வெற்றிவேற்கை:0 3/1
செறாஅய் வாழிய நெஞ்சு – திருக்குறள்குமரேசவெண்பா:120 1200/4

மேல்

வாழினும் (5)

குன்றுடை நெடும் காடூடே வாழினும்
புன் தலை புல்வாய் புலிக்கு அஞ்சும்மே – வெற்றிவேற்கை:1 61/1,2
ஆரையாம் பள்ளத்தூடே வாழினும்
தேரை பாம்புக்கு மிக அஞ்சும்மே – வெற்றிவேற்கை:1 62/1,2
கல்லார் பலர் கூடி காதலித்து வாழினும் நூல் – நீதிவெண்பா:1 98/1
அவியினும் வாழினும் என் – திருக்குறள்குமரேசவெண்பா:42 420/4
இமையாரின் வாழினும் பாடு இலரே இல்லாள் – திருக்குறள்குமரேசவெண்பா:91 906/3

மேல்

வாழுநம் (1)

வாழுநம் என்னும் செருக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:120 1193/4

மேல்

வாழும் (27)

உடலோடு வாழும் உயிர்க்கு – நல்வழி:1 6/4
கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டின் – வெற்றிவேற்கை:1 63/1
கடும் புலி வாழும் காடு நன்றே – வெற்றிவேற்கை:1 63/2
பழியாமல் வாழும் திறம் – அறநெறிச்சாரம்:1 106/4
மறந்து ஒருவன் வாழும் இ மாயமாம் வாழ்க்கை – அறநெறிச்சாரம்:1 114/1
பிறங்கு இரு கோட்டொடு பன்றியும் வாழும்
அறம் செய்து வாழ்வதே வாழ்க்கை மற்று எல்லாம் – அறநெறிச்சாரம்:1 168/2,3
வான்-தனை பிரிந்த புள்ளும் வாழும் நீர் நீத்த மீனும் – நீதிநூல்:3 26/3
ஓங்கும் சேய் வாழும் வீயும் உடல் எய்க்கும் பொழுது தம்மை – நீதிநூல்:8 79/2
அறம் அறிவு இலா எனினும் விடா நகைப்புற்று ஆண் பெண்ணும் அமைந்து வாழும்
பறவை மிருகங்களை பார்த்தாயினும் நல் நேயம் அன்னோர் பயிலல் நன்றே – நீதிநூல்:12 117/3,4
இறவு இலா கடவுள் வாழும் இதயத்தார் சேடர் அம்மா – நீதிநூல்:15 192/4
வையம் மேல் மானிடர் வாழும் நாள் சில – நீதிநூல்:20 238/1
பங்கம்_இல் குணங்கள் யாவும் வாழும் ஓர் பதி நீ ஆயின் – நீதிநூல்:38 380/3
தம் தொழில் செய்து வாழும் தனி அறம் புரிதல் என்னும் – நீதிநூல்:43 465/3
ஆலயம் தன்-பால் வாழும் அரசு ஒரீஇ அவற்கு ஒன்னாரை – நீதிநூல்:47 563/1
சூழி சூழ் தென்குளத்தூர் சோமேசா வாழும்
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 104/2,3
சாலவே பட்சி எல்லாம் தன் குடி என்றே வாழும்
வாலிபர் வந்து தேடி வந்திப்பர் கோடாகோடி – விவேகசிந்தாமணி:1 6/2,3
பேய் வாழும் சுடுகாட்டை பெருக்கி தள்ளி பெரிய விளக்கு ஏற்றி வைத்தால் வீடது ஆமோ – விவேகசிந்தாமணி:1 14/2
வல்வினை விளைவும் பாரார் மண்ணின் மேல் வாழும் மாந்தர் – விவேகசிந்தாமணி:1 51/4
கம்ப மத கட களிற்றான் தில்லை வாழும் கணபதி-தன் பெரு வயிற்றை கண்டு வாடி – விவேகசிந்தாமணி:1 132/1
வரைப திசை பத்தும் வாழும் அளவும் – அருங்கலச்செப்பு:1 83/1
ஊன் உயிரால் வாழும் ஒருமைத்தே ஊனொடு உயிர் – முதுமொழிமேல்வைப்பு:1 192/3
புத்தேளிர் வாழும் உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:6 58/4
வாழும் திரு எய்த வாழ்த்தினள் ஏன் ஔவை பழங்கூழ் – திருக்குறள்குமரேசவெண்பா:11 105/1
கண் என்ப வாழும் உயிர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:40 392/4
வான் நோக்கி வாழும் உலகு எல்லாம் மன்னவன் – திருக்குறள்குமரேசவெண்பா:55 542/3
கோல் நோக்கி வாழும் குடி – திருக்குறள்குமரேசவெண்பா:55 542/4
அளியின்மை வாழும் உயிர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:56 557/4

மேல்

வாழுமே (1)

வாய்த்த விடம்கொடுக்கில் வாழுமே நோக்கு அரிய – நீதிவெண்பா:1 18/2

மேல்

வாழுமேல் (1)

அறிந்து ஒருவன் வாழுமேல் இல்லை செறிந்து ஒருவன் – அறநெறிச்சாரம்:1 114/2

மேல்

வாழுவாரேல் (1)

மணியும் ஒளியும் போல் ஆண்மகனும் மனைவியும் பொருந்தி வாழுவாரேல்
பிணியுறும் ஆதுலர் எனினும் பெரும் செல்வர் நகுலமும் வெம் பெரும் பாம்பும் போல் – நீதிநூல்:12 110/1,2

மேல்

வாழேல் (1)

ஞமலி போல் வாழேல் – புதிய-ஆத்திசூடி:1 37/1

மேல்

வாழைக்கு (1)

வாழைக்கு தான் ஈன்ற காய் கூற்றம் கூற்றமே – மூதுரை-வாக்குண்டாம்:1 27/3

மேல்

வாழைப்பழம் (1)

பால் வேண்டும் வாழைப்பழம் – நன்னெறி:1 35/4

மேல்

வாள் (28)

வழிவழி ஈர்வது ஓர் வாள் ஆகும்மே – வெற்றிவேற்கை:1 75/6
வாள் ஏறோடு ஓசை விளைநிலம் இவ் அல்லால் – அறநெறிச்சாரம்:1 127/3
வண்டு ஓச்சி நின்று உலாம் வாள் ஏர் தடம் கண்ணாள் – அறநெறிச்சாரம்:1 163/3
பட்டார் படுத்து படாதார்க்கு வாள் செறிந்து – அறநெறிச்சாரம்:1 172/1
மன்பதைக்கு இடுக்கண் யாவரே செயினும் வாள் அமர் இயற்றி நீக்கிடுவான் – நீதிநூல்:4 40/3
கொலை செய் வாள் ஈவதும் குழவி-தன்னை மா – நீதிநூல்:9 89/3
சதியர் வாள் முகம் எனும் சலசப்பூ அரோ – நீதிநூல்:12 125/4
வாள்_விழி என் அகத்து உறையும் மகிழ்நர் இருவரில் ஒருவர் – நீதிநூல்:12 147/2
உரிமை வாள்_முகம் நோக்க ஒழிதலால் – நீதிநூல்:12 150/3
திலக வாள் நுதல் தேவியை சேயரை பிரிந்து – நீதிநூல்:17 210/1
சூது எனும் வாள் கொடு துணிக்க நேர்வரே – நீதிநூல்:20 239/4
கோட வாள் முகம் சுழித்து இதழ் மடித்து எழில் குலைய – நீதிநூல்:26 295/1
வடிவு மிகு கொழுநர்-தமை வேசியர் வவ்விட வருந்தும் வாள் கண் நல்லீர் – நீதிநூல்:44 495/1
வண்ணம் செய் வாள் விழியே அன்றி மறை குருட்டு – நன்னெறி:1 34/3
வேல் வேண்டும் வாள் விழியாய் வேண்டா புளிங்காடி – நன்னெறி:1 35/3
வல் அதிகன்-தன் அரணம் வாள் வளவன் சேனை செல – சோமேசர்முதுமொழிவெண்பா:1 75/1
அலகு வாள் விழி ஆய்_இழை நல் நுதல் – விவேகசிந்தாமணி:1 108/1
இந்திரன் வாள் வைக்க எடுத்து முன்னே மா தவத்தோர் – ஆத்திசூடிவெண்பா:1 40/1
வாள் எரியை கட்டுமோ வன் கயிறு நீளும் – நீதிவெண்பா:1 56/2
ஊர் ஊர் எனும் வனத்தே ஒள் வாள் கண் மாதர் எனும் – நீதிவெண்பா:1 72/1
வாள் உரகத்திற்கு வலிய தலையில் கடுவாம் – நன்மதிவெண்பா:1 54/1
வாள் புலி போல் பாய்ந்து கொன்ற வல்வினை ஏன் சேரவில்லை – திருக்குறள்குமரேசவெண்பா:1 5/1
வாள் அது உணர்வார் பெறின் – திருக்குறள்குமரேசவெண்பா:34 334/4
வாள் ஆண்மை போல கெடும் – திருக்குறள்குமரேசவெண்பா:62 614/4
பகையகத்து பேடி கை ஒள் வாள் அவையகத்து – திருக்குறள்குமரேசவெண்பா:73 727/3
வேல் வீச வாள் அரக்கன் மேல் ஓடி ஏன் இளையோன் – திருக்குறள்குமரேசவெண்பா:78 775/1
வாள் போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக – திருக்குறள்குமரேசவெண்பா:89 882/3
வாள் அற்று புற்கென்ற கண்ணும் அவர் சென்ற – திருக்குறள்குமரேசவெண்பா:127 1261/3

மேல்

வாள்-கொல் (1)

வலி இலா பேடி கை வாள்-கொல் ஆண் என – நீதிநூல்:24 274/3

மேல்

வாள்_முகம் (1)

உரிமை வாள்_முகம் நோக்க ஒழிதலால் – நீதிநூல்:12 150/3

மேல்

வாள்_விழி (1)

வாள்_விழி என் அகத்து உறையும் மகிழ்நர் இருவரில் ஒருவர் – நீதிநூல்:12 147/2

மேல்

வாள்படை (1)

வாள்படை வாங்குவர் இலரேல் மாறுவர் ஆர் புறங்கூற்றை – நீதிநூல்:22 266/1

மேல்

வாளா (3)

வாளா கிடப்பன் மறந்து – நீதிநெறிவிளக்கம்:1 56/4
நிலம் மீதில் யாம் வாளா இருப்போமேல் பாவங்கள் நிறைந்து மோக்க – நீதிநூல்:43 455/3
தொழுது இரப்பினும் மாசு ஒன்றே தூற்றுவர் அவரை வாளா
அழுது இரத்தலின் பேறு இல்லை ஆதலின் மௌனம் நன்றால் – நீதிநூல்:47 526/3,4

மேல்

வாளால் (1)

கொலை வாளால் தறித்தனர் கூகூ என்றேன் வேசை என்-பால் குறுகி உக்க – நீதிநூல்:44 507/2

மேல்

வாளி (3)

மலர் வாளி விடுத்தனன் சேர் எனை என்ன நெருங்கி வழிமறித்தாள் அ பேய் – நீதிநூல்:44 504/3
கார் எனும் குழல்கள் தப்பி கடும் சிலை வாளி தப்பி – விவேகசிந்தாமணி:1 103/1
வாலி கெட ராமன் ஒரு வாளி தொட்ட வெம் பழிக்கா – ஆத்திசூடிவெண்பா:1 38/1

மேல்

வாளியான் (1)

தூ நறும் பூ வாளியான் சோமேசா மானம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 87/2

மேல்

வாளினால் (1)

மன்னவன் வலி செங்கோலினால் அன்றி வாளினால் சேனையால் இல்லை – நீதிநூல்:4 44/1

மேல்

வாளும் (1)

ஆவரணம் இன்றி அடு வாளும் ஆனை தேர் – அறநெறிச்சாரம்:1 64/1

மேல்

வாளை (1)

கர வாளை உருவி நின்றாய் கற்பினுக்கு ஓர் குறைவு இன்றி – நீதிநூல்:12 138/3

மேல்

வாளொடு (1)

வாளொடு என் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடு என் – திருக்குறள்குமரேசவெண்பா:73 726/3

மேல்

வான் (42)

மருவினிய சுற்றமும் வான் பொருளும் நல்ல – மூதுரை-வாக்குண்டாம்:1 29/1
தீ ஓம்பி வான் வழக்கம் காண்பாரை ஒப்பவே – நீதிநெறிவிளக்கம்:1 96/3
இல்வாழ்க்கை என்னும் இயல்பு உடைய வான் சகடம் – அறநெறிச்சாரம்:1 164/3
வான் உலாம் கொண்டல் பெய்யும் மழையினை தழையில் தாங்கி – நீதிநூல்:1 2/2
வான் இன்றி மழையும் இல்லை வயல் இன்றி விளைவும் இல்லை – நீதிநூல்:2 13/1
வான் நிலவான் எனில் வையம் உய்யுமோ – நீதிநூல்:5 51/2
இருள் தங்கு உள மாந்தரை வான் கதி ஏற்ற என்னா – நீதிநூல்:7 65/3
மண்டலமே வாய் பிளந்து விழுங்காயோ அவர் தலை மேல் வான் உலாவும் – நீதிநூல்:13 157/3
வான் என வழங்குவர் மது உண்போர்களே – நீதிநூல்:19 226/4
பெய் வான் மழைக்கு வரி வாங்கி பிழைக்கும் கொடுங்கோன் போலுமால் – நீதிநூல்:21 256/4
வான் உலாம் அருணன் என்னும் மக்கள் ஆயுளின் கணக்கன் – நீதிநூல்:35 360/1
பூதலம் நம் இல்லம் வான் மேல் பந்தர் சசி கதிர் மீன் பொன் தீபங்கள் – நீதிநூல்:40 411/1
வான் கண்ட இங்கிலீயம் மருவு பல் நூல் பூமிக்குள் – நீதிநூல்:47 527/2
இகலொடு பொருத மின்னாம் இடித்தல் வான் விடம் அகற்றும் – நீதிநூல்:47 543/3
வஞ்ச புறவினுடன் வான் துலையில் ஏறினான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 25/1
வான் பொருள்-தனை போற்றி வாழ் – ஆத்திசூடிவெண்பா:1 85/4
மனம் ஒன்று சொல் ஒன்று வான் பொருளும் ஒன்றே – நீதிவெண்பா:1 75/3
வழங்க இயன்றதே வான் கல்வி தெவ்வர் – நன்மதிவெண்பா:1 11/1
நன்று என்று வந்திடலே நன்மதியே வான் துறக்கம் – நன்மதிவெண்பா:1 49/3
தன் நகர் ஆர் வான் தவனை தன் புதல்வன் வால் அறிவை – நன்மதிவெண்பா:1 50/1
தான் அரும் செல்வம் துய்த்தல் தக்க மக வான் பதவி – நன்மதிவெண்பா:1 51/1
வான் சுதை வண்ணம் கொளல் – முதுமொழிமேல்வைப்பு:1 113/4
வான் நின்று உலகம் வழங்கி வருதலான் – திருக்குறள்குமரேசவெண்பா:2 11/3
மண்டு கடல் பெற்றிருந்தும் வான் போய் ஏன் பண்டு மழை – திருக்குறள்குமரேசவெண்பா:2 17/1
வான் நீர் இலாமையினால் மாதவரும் அத்திரி பேர் – திருக்குறள்குமரேசவெண்பா:2 20/1
வான் இன்று அமையாது ஒழுக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:2 20/4
வான் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து – திருக்குறள்குமரேசவெண்பா:3 24/4
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் – திருக்குறள்குமரேசவெண்பா:5 50/3
வான் உயர் தோற்றம் எவன் செய்யும் தன் நெஞ்சம் – திருக்குறள்குமரேசவெண்பா:28 272/3
கூர்ந்து ஏன் வான் கொண்டார் குமரேசா நேர்ந்திருந்த – திருக்குறள்குமரேசவெண்பா:36 353/2
உள்ளிய வான் கங்கையையே உள்ளி பகீரதன் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:54 540/1
வான் நோக்கி வாழும் உலகு எல்லாம் மன்னவன் – திருக்குறள்குமரேசவெண்பா:55 542/3
கோடாத பூடணன் முன் கோடியதால் வான் பெயல் பின் – திருக்குறள்குமரேசவெண்பா:56 559/1
வான் சுதை வண்ணம் கொளல் – திருக்குறள்குமரேசவெண்பா:72 714/4
உள்ளன்போடு அன்றி உறு பொருளை வான் பதி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:76 755/1
தேர்ந்த துருவாசர் சீறினார் வான் வாழ்க்கை – திருக்குறள்குமரேசவெண்பா:90 897/1
வகை மாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என் ஆம் – திருக்குறள்குமரேசவெண்பா:90 897/3
கோன் பதி முன் என்னே குமரேசா வான் பொதிந்த – திருக்குறள்குமரேசவெண்பா:106 1052/2
கோது_இல் வான் நீத்தான் குமரேசா பூதலத்தில் – திருக்குறள்குமரேசவெண்பா:111 1103/2
இந்துமதியின் எழில் முகம் போல் வான் மதி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1118/1
ஏனோ விசயை இதழ் நீரை வான் அமிழ்தா – திருக்குறள்குமரேசவெண்பா:113 1121/1
வான் மதியை நோக்கி வசுமதி ஏன் வாழ்த்தினாள் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1210/1

மேல்

வான்-தனை (1)

வான்-தனை பிரிந்த புள்ளும் வாழும் நீர் நீத்த மீனும் – நீதிநூல்:3 26/3

மேல்

வான்கதியை (1)

நில்லாத செல்வம் அறவோர் வெறுக்கும் நிலையாலும் வான்கதியை அவ் – நீதிநூல்:42 447/1

மேல்

வான்கோழி (1)

கான மயில் ஆட கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாக பாவித்து தானும் தன் – மூதுரை-வாக்குண்டாம்:1 14/1,2

மேல்

வான்மீகர் (2)

வேட வான்மீகர் பின்பு வேதியரின் மேல் ஆனார் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 14/1
மண்டு புகழ் நந்தனார் வான்மீகர் ஏன் உயிர்கள் – திருக்குறள்குமரேசவெண்பா:26 260/1

மேல்

வான்மீகி (1)

சூது ஆரா வான்மீகி சோமேசா கோது_இல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 124/2

மேல்

வான்மீன் (1)

எண் இலா வான்மீன் இலகிடினும் வானகத்து ஓர் – நீதிவெண்பா:1 98/3

மேல்

வான்மீன்கள் (1)

பெண் இருவர் பேசில் விழும் வான்மீன்கள் பெண் மூவர் – நீதிவெண்பா:1 31/2

மேல்

வான்மையின் (1)

வான்மையின் மிக்கார் வழக்கு – அறநெறிச்சாரம்:1 3/4

மேல்

வான்வீடு (1)

மடம் பிடுங்கி அன்பர்க்கு வான்வீடு அளிக்கும் – சோமேசர்முதுமொழிவெண்பா:0 1/3

மேல்

வான (3)

கோன் பொறையன் என்னே குமரேசா வான
மருந்தோ மற்று ஊன் ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை – திருக்குறள்குமரேசவெண்பா:97 968/2,3
கோன் அயர்ந்து ஏன் நின்றான் குமரேசா வான
மதியும் மடந்தை முகனும் அறியா – திருக்குறள்குமரேசவெண்பா:112 1116/2,3
மானனிகை முகம் போல் வான மதி இல்லை என்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1117/1

மேல்

வானகத்து (2)

வானகத்து வைப்பது ஓர் வைப்பு – அறநெறிச்சாரம்:1 179/4
எண் இலா வான்மீன் இலகிடினும் வானகத்து ஓர் – நீதிவெண்பா:1 98/3

மேல்

வானகமும் (2)

வானகமும் ஆற்றல் அரிது – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 11/4
வானகமும் ஆற்றல் அரிது – திருக்குறள்குமரேசவெண்பா:11 101/4

மேல்

வானத்தவர்க்கு (2)

நல் விருந்து வானத்தவர்க்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 9/4
நல் விருந்து வானத்தவர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:9 86/4

மேல்

வானத்து (1)

போகமே புரிந்து இல்லாமை பூண்ட புண்ணியர் வானத்து ஊர் – நீதிநூல்:43 471/3

மேல்

வானத்தை (1)

வம்புறு வடத்தை போட்டு வானத்தை பார்ப்பது ஏனோ – விவேகசிந்தாமணி:1 35/2

மேல்

வானநூல் (1)

வானநூல் பயிற்சிகொள் – புதிய-ஆத்திசூடி:1 104/1

மேல்

வானம் (8)

வானம் சுருங்கின் தானம் சுருங்கும் – கொன்றைவேந்தன்:1 82/1
வானம் வழங்காது எனின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 2/4
சந்திரன் இல்லா வானம் தாமரை இல்லா பொய்கை – விவேகசிந்தாமணி:1 57/1
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:2 18/3,4
வானம் வழங்காது எனின் – திருக்குறள்குமரேசவெண்பா:2 19/4
வானம் நணியது உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:36 353/4
ஒல்லாது வானம் பெயல் – திருக்குறள்குமரேசவெண்பா:56 559/4
வாழ்வார்க்கு வானம் பயந்து அற்றால் வீழ்வார்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:120 1192/3

மேல்

வானமும் (1)

நல்ல ஞாலமும் வானமும் பெறினும் – வெற்றிவேற்கை:1 59/1

மேல்

வானரம் (2)

வானரம் மழை-தனில் நனைய தூக்கணம் – விவேகசிந்தாமணி:1 9/1
வன்மன வடுகர்-தங்களை படைத்து வானரம் என் செய படைத்தாய் – விவேகசிந்தாமணி:1 82/3

மேல்

வானரர்கோன் (1)

நன்றாம் இராமன் உயர் நல் கேண்மை வானரர்கோன்
குன்றாது ஏன் கொண்டான் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:11 106/1,2

மேல்

வானவர் (2)

மாலான் முதல் இகழ்ந்த வானவர் தீங்கும் பொறுத்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 58/1
வானவர் ஏன் நஞ்சினால் வந்த துன்பம் ஆற்ற உமைகோன் – திருக்குறள்குமரேசவெண்பா:1 7/1

மேல்

வானவர்-தம் (3)

மோன ததீசி முதுகெலும்பை வானவர்-தம்
கோனுக்கு ஏன் தந்தான் குமரேசா ஞானமுறும் – திருக்குறள்குமரேசவெண்பா:8 72/1,2
ஏனோ நளன் துன்பம் எய்தினான் வானவர்-தம்
கோன் இரந்த போது குமரேசா தானாக – திருக்குறள்குமரேசவெண்பா:23 224/1,2
வானுலகும் போற்றியது ஏன் வண் புறவை வானவர்-தம்
கோனையும் போற்றாமல் குமரேசா மான – திருக்குறள்குமரேசவெண்பா:24 234/1,2

மேல்

வானவர்கோன் (1)

வானவர்கோன் காமநோய் மாலை வர மிக்கதே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 123/1

மேல்

வானில் (1)

பெரு வாரிதியில் பிறை வானில் சர்ப்பம் பிலத்தில் கற்ப – விவேகசிந்தாமணி:1 131/3

மேல்

வானின் (2)

துறுவிய அண்ட கோள தொகைகள் எண்ணிறந்த வானின்
நிறுவுவோன்-தன்னை இன்னே நெஞ்சமே உன்னாது என்னே – நீதிநூல்:47 600/3,4
தூ நகையாள் பால் அமரும் சோமேசா வானின்
ஒலித்தக்கால் என் ஆம் உவரி எலி பகை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 77/2,3

மேல்

வானும் (2)

வானும் நிலனும் வளம் சுரந்த வண் கரிகால் – திருக்குறள்குமரேசவெண்பா:55 545/1
வானும் அழ மண்ணும் அழ வந்த எல்லாம் ஏன் இலங்கைக்கோன் – திருக்குறள்குமரேசவெண்பா:66 659/1

மேல்

வானுலகு (1)

தேடி விருந்தோம்பும் சிறுத்தொண்டர் வானுலகு ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:9 86/1

மேல்

வானுலகும் (2)

வானுலகும் போற்றுகின்ற மாண்பை ஏன் கண்ணகி தன் – திருக்குறள்குமரேசவெண்பா:6 58/1
வானுலகும் போற்றியது ஏன் வண் புறவை வானவர்-தம் – திருக்குறள்குமரேசவெண்பா:24 234/1

மேல்

வானுலகை (1)

வானுலகை வென்று வந்தும் மண்ணுலகில் கட்டுண்டான் – திருக்குறள்குமரேசவெண்பா:50 496/1

மேல்

வானுற (1)

வானுற ஓங்கி வளம் பெற வளரினும் – வெற்றிவேற்கை:1 16/2

மேல்

வானுறு (1)

வானுறு மதியும் வந்தது என்று எண்ணி மலர் கரம் குவியும் என்று அஞ்சி – விவேகசிந்தாமணி:1 19/3

மேல்

வானுறும் (1)

வானுறும் இலவு காத்த மதி இலா கிள்ளையே போல் – விவேகசிந்தாமணி:1 38/2

மேல்

வானை (1)

ஏனோ அமிழ்து ஈயான் இந்திரன் முன் வானை இந்த – திருக்குறள்குமரேசவெண்பா:2 11/1

மேல்

வானோர் (2)

மச்சம் சுமந்து உய்ப்ப வானோர் பணிகொண்டான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 26/1
வன்மை சுயோதனற்கும் வானோர் சிறை மீட்டான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 99/1

மேல்

வானோர்க்கு (4)

யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 35/3,4
வாசுகி முன் நாள் பழகும் வானோர்க்கு அமுது எழும் முன் – ஆத்திசூடிவெண்பா:1 77/1
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும் – முதுமொழிமேல்வைப்பு:1 55/3,4
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும் – திருக்குறள்குமரேசவெண்பா:35 346/3,4

மேல்

வானோர்க்கும் (1)

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:2 18/4

மேல்